உணர்ச்சிகரமான பதிவு மகேஷ்
.குமரன், காயத்ரி இருவரும் செல்வி சொல்ல வருவதை கூட கேட்காமல் கோபப்பட்டு விட்டு,இப்போது அழுது என்ன செய்ய
.
காயத்ரி,அருளை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்னது,தன்னால் அருளின் வாழ்க்கை பாழாகி விட்டதே என்ற எண்ணமும் மனஅழுத்தத்தை தந்ததுடன் உயிரும் போய் விட்டது
செல்வியை இழந்து தவிக்கும் அருளின் நிலை கண்டு குமரன்,அருளிடம் நடந்து கொள்ளும் விதமும்,அருள்,குமரனை பற்றி கரிகாலனிடம் சொல்வதும் மனதை நெகிழச்செய்கிறது
.
அருள்,செல்விக்கு செய்வதை பார்த்து சாவு வீட்டிலும் பிரச்சனை பண்றானே ராஜமாணிக்கம்
, இவனோட சுயரூபம் குமரனுக்கு எப்போது தான் தெரியுமோ
.காயத்ரி,குருவை அடிப்பதை போல என்ன நடந்திருக்கும்
.