உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 8

Advertisement

Seethavelu

Well-Known Member
செல்வியின் இறப்பை, மற்றவர்களிடம் அதனால் ஏற்பட்ட தாக்கத்தை , எடுத்துச் சொல்லியிருந்த விதம் ரொம்ப நல்லா இருக்கு .
அருமை மகி:love:
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
செல்வியின் இறப்பை, மற்றவர்களிடம் அதனால் ஏற்பட்ட தாக்கத்தை , எடுத்துச் சொல்லியிருந்த விதம் ரொம்ப நல்லா இருக்கு .
அருமை மகி:love:
Thank you seetha sis
 

banumathi jayaraman

Well-Known Member
அருள் மச்சானிடம் மாமன் காட்டும் பாசம் அருமையா இருக்கு
குமரன் இன்னொரு அப்பான்னு அருள் சொல்வதும் சூப்பர்
ஒருவழியா பிளாஷ்பேக் முடிந்ததா?
இல்லை இன்னும் இருக்கா?
குருவை எதுக்கு சம்யு அடித்தாள்?
குமரன் வருவதற்குள் கூமுட்டை ராஜமாணிக்கம் சொல்லி கூமுட்டை மகன் குருபரன் மாமன் மகளிடம் என்ன உறண்டை இழுத்தானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top