அருமையான பதிவு மிலா.பதினைந்து வருசமா ஒரே கொலுசா.வாசுகியோட சித்தி கல்யாணத்துக்கு கூட புது கொலுசு வாங்கி தரலையா.
இத்தனை மாசமா பழைய கொலுசு போட்டிருக்கறதை கவனிக்காம இருக்கியேடா வாசு. ஊருக்கு போன உடனேயே கொலுசு வாங்கறோம்,மூக்குத்தி போடறோம்.வாசு குட்டி,ஸ்ரீநினு ஒரே கொஞ்சலா இருக்கு.
ஏங்க கரண்ட் பில்லை கம்மி பண்ணவாங்க இப்படி பண்ணி வச்சிருக்காங்க.பணம் சம்பாதிக்கறதும்,வாழ்க்கையை அனுபவிப்பது மட்டும் போதும் என்று இருந்த ஶ்ரீவத்சனுக்கு எமிலியால் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
ரோஹன்,ராமநாதனுடன் ஒட்டிக் கொண்டு அவரிடம் என்ன தகவல்களை வாங்கினான்.என்ன திட்டம் போடறான்.ஆத்மநாதன் இனியாவது எங்கே தவறினேன் என யோசிக்கட்டும்.