மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்
திருச்செந்தூர் கோயில் அனுபவம் நல்லாயிருந்தது
ஹா ஹா ஹா
ஒவ்வொரு அப்டேட்டிலும் நீங்க சஸ்பென்ஸ் வைக்கிறதுக்கு உங்களுக்கு ஏற்ற மாதிரியே உங்கள் ஸ்டோரியின் இரண்டாவது ஹீரோயின் சரியான குறும்புக்காரியா இருக்கிறாள்
பவித்ராவை குமரன் காப்பாற்றியதும் இரண்டு பேருக்கும் லவ்ஸ் வந்து விடும்ன்னு நினைக்கிறேன்
"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரைவாய் அலையே
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு........."