Suvitha's Kanavu Kai Sernthathu 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர், குமாரு கண்ணை தோண்டி கையில கொடுக்க போறியா பவி :LOL::LOL:
ஆமாம்ப்பா
அவன் sea/ஸீயிடமிருந்து கடல் அலையிடமிருந்து இவளை காப்பாற்றிய பிறகு "கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா"வானப்புறம் கண்ணைத் தோண்டுவாள்
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்

திருச்செந்தூர் கோயில் அனுபவம் நல்லாயிருந்தது
ஹா ஹா ஹா
ஒவ்வொரு அப்டேட்டிலும் நீங்க சஸ்பென்ஸ் வைக்கிறதுக்கு உங்களுக்கு ஏற்ற மாதிரியே உங்கள் ஸ்டோரியின் இரண்டாவது ஹீரோயின் சரியான குறும்புக்காரியா இருக்கிறாள்
பவித்ராவை குமரன் காப்பாற்றியதும் இரண்டு பேருக்கும் லவ்ஸ் வந்து விடும்ன்னு நினைக்கிறேன்
"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரைவாய் அலையே
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு........."
அக்கா உங்கள வச்சிட்டு ஒரு சஸ்பென்ஸ் கூட மெயின்டைன் பண்ண முடியாது:LOL::LOL::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா உங்கள வச்சிட்டு ஒரு சஸ்பென்ஸ் கூட மெயின்டைன் பண்ண முடியாது:LOL::LOL::love:
ஹா ஹா ஹா
அதெல்லாம் இருக்கட்டும்
அது என்ன அஞ்சலைக் குட்டி வாரத்தில் ஒரு நாள் சண்டே மட்டும்தான் வருவாளா?
ஏன் வாரத்தில் இரண்டு நாள் அவளைக் கூட்டிட்டு வரக் கூடாதா, புரஃபஸர் நீலா மேடம்?
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அதெல்லாம் இருக்கட்டும்
அது என்ன அஞ்சலைக் குட்டி வாரத்தில் ஒரு நாள் சண்டே மட்டும்தான் வருவாளா?
ஏன் வாரத்தில் இரண்டு நாள் அவளைக் கூட்டிட்டு வரக் கூடாதா, புரஃபஸர் நீலா மேடம்?
அச்சச்சோ நானே வந்து சிக்கிட்டேனா? ஸ்லோவா தான் இந்த கதை வருது. நாளைக்கு போடறேன் கா
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ நானே வந்து சிக்கிட்டேனா? ஸ்லோவா தான் இந்த கதை வருது. நாளைக்கு போடறேன் கா
நாளைக்கு அஞ்சலை செல்லம் வருவாளா?
ஓகே ஓகே
ஐ லவ் யூ நீலா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top