Seethavelu
Well-Known Member
ரைட்டு ஹீரோ ஹீரோயினை காப்பாத்த தண்ணிக்குள்ள குதிச்சாச்சு
அருமை சுவி
அருமை சுவி
ஆமாம்ப்பாசூப்பர், குமாரு கண்ணை தோண்டி கையில கொடுக்க போறியா பவி
அக்கா உங்கள வச்சிட்டு ஒரு சஸ்பென்ஸ் கூட மெயின்டைன் பண்ண முடியாது
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்
திருச்செந்தூர் கோயில் அனுபவம் நல்லாயிருந்தது
ஹா ஹா ஹா
ஒவ்வொரு அப்டேட்டிலும் நீங்க சஸ்பென்ஸ் வைக்கிறதுக்கு உங்களுக்கு ஏற்ற மாதிரியே உங்கள் ஸ்டோரியின் இரண்டாவது ஹீரோயின் சரியான குறும்புக்காரியா இருக்கிறாள்
பவித்ராவை குமரன் காப்பாற்றியதும் இரண்டு பேருக்கும் லவ்ஸ் வந்து விடும்ன்னு நினைக்கிறேன்
"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரைவாய் அலையே
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு........."
ஹா ஹா ஹாஅக்கா உங்கள வச்சிட்டு ஒரு சஸ்பென்ஸ் கூட மெயின்டைன் பண்ண முடியாது
அச்சச்சோ நானே வந்து சிக்கிட்டேனா? ஸ்லோவா தான் இந்த கதை வருது. நாளைக்கு போடறேன் காஹா ஹா ஹா
அதெல்லாம் இருக்கட்டும்
அது என்ன அஞ்சலைக் குட்டி வாரத்தில் ஒரு நாள் சண்டே மட்டும்தான் வருவாளா?
ஏன் வாரத்தில் இரண்டு நாள் அவளைக் கூட்டிட்டு வரக் கூடாதா, புரஃபஸர் நீலா மேடம்?
நாளைக்கு அஞ்சலை செல்லம் வருவாளா?அச்சச்சோ நானே வந்து சிக்கிட்டேனா? ஸ்லோவா தான் இந்த கதை வருது. நாளைக்கு போடறேன் கா