அப்படி இல்ல சிஸ் அவ இன்னொரு குடும்பத்தை கெடுக்கணும் சொல்லல.இவள மாதிரியே பிறந்த வீட்ட மதிக்காம இருந்தா இவளுக்கும் அந்த வலி புரியும்லஏன் மா இந்த கொலவெறி அவ போய் இன்னொரு குடும்பத்தை கெடுக்கவா?அவளை பார்த்து திருந்தி நல்லவளா வாழட்டும்னு வாழ்த்துங்க
நன்றி டியர்
சத்யா புகுந்த வீட்ட பொறுத்த வரை நல்லாத் தான இருக்கா