வாசனின் வாசுகி 8

Advertisement

RIYAA

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஏன் மா இந்த கொலவெறி அவ போய் இன்னொரு குடும்பத்தை கெடுக்கவா?:):)அவளை பார்த்து திருந்தி நல்லவளா வாழட்டும்னு வாழ்த்துங்க
நன்றி டியர்:love::love:
அப்படி இல்ல சிஸ் அவ இன்னொரு குடும்பத்தை கெடுக்கணும் சொல்லல.இவள மாதிரியே பிறந்த வீட்ட மதிக்காம இருந்தா இவளுக்கும் அந்த வலி புரியும்ல :mad::mad::mad:
சத்யா புகுந்த வீட்ட பொறுத்த வரை நல்லாத் தான இருக்கா :unsure::unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அப்படி இல்ல சிஸ் அவ இன்னொரு குடும்பத்தை கெடுக்கணும் சொல்லல.இவள மாதிரியே பிறந்த வீட்ட மதிக்காம இருந்தா இவளுக்கும் அந்த வலி புரியும்ல :mad::mad::mad:
சத்யா புகுந்த வீட்ட பொறுத்த வரை நல்லாத் தான இருக்கா :unsure::unsure::unsure:
ஒன்னாவே இருந்த குடுமி பிடி சண்டை பார்த்திருக்கலாம், இருந்தாலும் புஷ்பா அடிக்கடி வந்து காய்ச்சி எடுத்துட்டுதான் போறா... புசுஷான கைக்குள்ள போட்டுக்கிட்டு இவ வீட்டுப்பக்கம் அனுப்புறத்தே! இல்ல. என்னத்த சொல்ல
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஓ வந்திருக்கேனே, மிலா டியர்
கற்பனையில் மட்டும்
தமிழ்நாடு கேரளா ஆந்திரா(ஒரு தடவை மட்டும்) விட்டு தாண்டியதில்லை
நானாவது? சிலோனாவது? வர்றதாவது?
என்ன இப்படி சொல்லிடீங்க? நான் மட்டும் இந்தியா வந்திருக்கேனா என்ன? வந்த மாதிரி கத எழுதுறேன் இல்லையா? அதே மாதிரி கதைல படிச்சேன்னு சொல்லுங்க. அத கொஞ்சம் interesting கா.. எப்படி சொல்லலாம்...கதக்கதையா படிச்சிகிட்டே ஊர் ஊரா சுத்தி பாத்துட்டேன்.:cool::cool:
 

RIYAA

Well-Known Member
என்ன இப்படி சொல்லிடீங்க? நான் மட்டும் இந்தியா வந்திருக்கேனா என்ன? வந்த மாதிரி கத எழுதுறேன் இல்லையா? அதே மாதிரி கதைல படிச்சேன்னு சொல்லுங்க. அத கொஞ்சம் interesting கா.. எப்படி சொல்லலாம்...கதக்கதையா படிச்சிகிட்டே ஊர் ஊரா சுத்தி பாத்துட்டேன்.:cool::cool:
நானெல்லாம் அமெரிக்காவே போயிருக்கேனே கதை வழியா :p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன இப்படி சொல்லிடீங்க? நான் மட்டும் இந்தியா வந்திருக்கேனா என்ன? வந்த மாதிரி கத எழுதுறேன் இல்லையா? அதே மாதிரி கதைல படிச்சேன்னு சொல்லுங்க. அத கொஞ்சம் interesting கா.. எப்படி சொல்லலாம்...கதக்கதையா படிச்சிகிட்டே ஊர் ஊரா சுத்தி பாத்துட்டேன்.:cool::cool:
நானெல்லாம் அமெரிக்காவே போயிருக்கேனே கதை வழியா :p:p:p
ஹா ஹா ஹா
என்ன இருந்தாலும் நேரில் சுற்றிப் பார்ப்பது போல வருமா?
எனக்கு உங்கள் நாட்டில் இருக்கும் சீதா கோவில் பார்க்க வேண்டும், மிலா டியர்
அங்கே ஆஞ்சநேயர் சுவாமி ரொம்ப விஷேசமாக இருக்கிறாராம்
ஊர் பெயர் மறந்து விட்டது
நுவரெலியா பக்கம்ன்னு நினைக்கிறேன்
கொஞ்சம் கீழே இறங்கி போய் சுவாமியைப் பார்க்கணும்ன்னு நினைக்கிறேன்
ரோஸி கஜன் டியர் ஸ்டோரியில் படித்தேன்
மறந்து விட்டதுப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
என்ன இருந்தாலும் நேரில் சுற்றிப் பார்ப்பது போல வருமா?
எனக்கு உங்கள் நாட்டில் இருக்கும் சீதா கோவில் பார்க்க வேண்டும், மிலா டியர்
அங்கே ஆஞ்சநேயர் சுவாமி ரொம்ப விஷேசமாக இருக்கிறாராம்
ஊர் பெயர் மறந்து விட்டது
நுவரெலியா பக்கம்ன்னு நினைக்கிறேன்
கொஞ்சம் கீழே இறங்கி போய் சுவாமியைப் பார்க்கணும்ன்னு நினைக்கிறேன்
ரோஸி கஜன் டியர் ஸ்டோரியில் படித்தேன்
மறந்து விட்டதுப்பா
In sha Allah ஒருநாள் வாங்க:):)
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன இப்படி சொல்லிடீங்க? நான் மட்டும் இந்தியா வந்திருக்கேனா என்ன? வந்த மாதிரி கத எழுதுறேன் இல்லையா? அதே மாதிரி கதைல படிச்சேன்னு சொல்லுங்க. அத கொஞ்சம் interesting கா.. எப்படி சொல்லலாம்...கதக்கதையா படிச்சிகிட்டே ஊர் ஊரா சுத்தி பாத்துட்டேன்.:cool::cool:
அப்படி பார்த்தால் கதை கதையாப் படிச்சிக்கிட்டே நான் நிறைய நாடுகளுக்கு போயிட்டு வந்துட்டேன், மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top