அருமையான பதிவு மிலா.வாசன்,வாசுகிக்கு ஜூனியர் வரப்போகுது.அதனால தான் வாசுகி தூக்கம்,கோபம்,சிடுசிடுப்பு என வாசனையும் கவனிக்காம இருக்கா.வாசுகிக்கு தெரியலை வாசன் சரியா சொல்லிட்டான்.
கல்யாணமாகி மூனாவது மாசமே குழந்தைய பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க,பத்மா குழந்தை இல்லைனு பேசறதும்,பூர்ணா அதுக்கு ஒத்து ஊதறது போல அதெல்லாம் வரம் எல்லாருக்கும் உடனே கிடைக்காது என சொல்றதும் என்ன ஜென்மங்களோன்னு தோனுது.
இவங்க பேச்ச கேட்டு மனஅழுத்தம் தான் அதிகமாகும்,வாசன் ,வாசுகிய டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனது தான் சரி.வாசன்,சத்யா வீட்டுக்கு போறான் ,அங்கே எப்படி நடந்துப்பாங்களோ