அடடா இம்புட்டு ஃபாஸ்ட்டா யாருமே லவ் சொல்லியிருக்கமாட்டாங்க சிக்-மூன்
அதுவும் போன் எடுத்ததும் பங்காரம் என்ன கோபமா இருக்கா???
சாப்பிட்டியா னு கேட்டது ஒரு குற்றமா ஜாமூன்???
இப்படி அப்படி இப்படி....... எப்படி எப்படி எல்லாம் பேசி அத்தை கிட்ட சொன்னதை சிக் கிட்ட சொல்ல மறந்துட்டியே ஜாமூன்........
அதுக்கு தான் போன் பண்ணின???
காலையில் அத்தை கேட்க போறாங்க.......
அவளே கொஞ்ச நேரமானாலும் ரொம்ப யோசிச்சுட்டா....... அது தெரியாமல் இவன் பேசி வாங்கி கட்டிக்கிறானே.......
ரொம்ப கோபக்காரி தான் சிக்..... விட்டால் அடிச்சுடுவா போல.......
பார்த்துடா