sindu
Well-Known Member
Ansa she is very rich. கண்ணன் குடும்பமும் சுந்தரி குடும்பமும் equally rich. ஆனால் கண்ணன் குடும்பத்தில் நான்கு பங்கு (அவன் சித்தப்பா குழந்தைகளுடன் சேர்த்து) ஆனால் சுந்தரி கும்பத்திற்கு அவள் ஒரே வாரிசு.... பஸ்-ல வரும் வரும் போது சில நிமிடம் அவள் இடத்தை கடக்க ஆகும்.... she is very rich....அவள் வீடு ஓட்டு வீடு என்று தான் குறிப்பிட்டிருக்காங்க உமா. மேலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக எங்கேயும் படித்ததாக ஞாபகம் இல்லை. அவள் வீடு அவனுக்கு பிடிக்கவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் நடுதர வர்கத்தை சேர்ந்தவளாக தான் தோன்றுகிறது.
25 செண்ட் இடத்தில் (1/4 ஏக்கர்) உள்ள மல்லி மொட்டுகளை பறிக்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் 3-4 நபர்களேனும் வேண்டும். சூரிய உதயத்திற்குள் மொட்டைகளை எடுக்க வேண்டும். வெயில் ஏறினால் மொட்டுகள் பறிப்பது கடினம்.