கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹே இப்பவும் நான் நினைச்ச மாதிரியே ஸ்வரன் அப்பாவாகப் போறான்
உன் பையன் உன்னை வீட்டுல சேர்த்ததே பெரிய விஷயம் அம்பிகா
அதுக்கு மேல அவன் பாசத்தை நயாகரா
மாதிரி பொழியணுமின்னு நினைக்காதே
நாம் என்ன கொடுக்கிறமோ அதுதான் கிடைக்கும்ங்கிறதை நீ மறந்துட்டியே,
அம்பிகா
ஆனாலும் இந்த சிவகாமி ஓவராத்தான் பண்ணுறாங்க, மங்குனி அமைச்சரே
கண்ணான ஒரே பேத்திக்கு குழந்தை
பிறக்கப் போகுது
கண்ணுக்கு கண்ணா பேத்தியை வளர்த்த மாதிரி அவள் பிள்ளை குட்டிகளையும் வளர்க்காவிட்டாலும் அனு கூடவே இருந்து பார்த்துக்காமல் வயசான காலத்துல தனியாக இருக்கேன்னு சொல்லுதே இந்த சிவகாமி பெருசு
வெரி பேடு சிவாப் பாட்டி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top