ஹே இப்பவும் நான் நினைச்ச மாதிரியே ஸ்வரன் அப்பாவாகப் போறான்
உன் பையன் உன்னை வீட்டுல சேர்த்ததே பெரிய விஷயம் அம்பிகா
அதுக்கு மேல அவன் பாசத்தை நயாகரா
மாதிரி பொழியணுமின்னு நினைக்காதே
நாம் என்ன கொடுக்கிறமோ அதுதான் கிடைக்கும்ங்கிறதை நீ மறந்துட்டியே,
அம்பிகா
ஆனாலும் இந்த சிவகாமி ஓவராத்தான் பண்ணுறாங்க, மங்குனி அமைச்சரே
கண்ணான ஒரே பேத்திக்கு குழந்தை
பிறக்கப் போகுது
கண்ணுக்கு கண்ணா பேத்தியை வளர்த்த மாதிரி அவள் பிள்ளை குட்டிகளையும் வளர்க்காவிட்டாலும் அனு கூடவே இருந்து பார்த்துக்காமல் வயசான காலத்துல தனியாக இருக்கேன்னு சொல்லுதே இந்த சிவகாமி பெருசு
வெரி பேடு சிவாப் பாட்டி