அச்சச்சோ
ஆளை மாற்றி அடிச்சுட்டு இப்படி வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டியே, பல்லவி
ஆனால் ஸ்வரனை அடித்ததற்காகவா
இந்த கல்யாணம், மித்ராபரணி டியர்?
இல்லையே
வேற ஏதோ இருக்கும் போலே இருக்கே
பல்லவியை இந்த சுரேகா இப்படி மாட்ட வைச்சுட்டு அவள் எஸ்ஸாகி விட்டாளே
சுந்தரேஸ்வரன் தாத்தாவுக்கும் சிவகாமி பாட்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?