E56 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

RajiChele

Well-Known Member
adhuku dhaan nan kobam illama erichal padama padikka sonane.
forget sudha and see how much brindha is in love with Ashok.
enjoy each epi separately.. sudhava ninaichutae padicha kastama dhaan irukum...
Athuvum correct than akka!! But ninga sudha avalo strong a ula irakitinga!! Athan satunu athula irunthu veli vara mudiyala!!! :(:(But as usual you have beautifully portrayed both feelings:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
பிருந்தாவிடம் நெருங்கும் பொழுதும் காந்தக் கண்ணழகி சுதாவின்
கோலி குண்டு கண்கள் உன்னை இம்சிக்குதா, மிஸ்டர் கண்ணா?

"என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீர் எதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு........"
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பிருந்தாவுக்கு ஆச காட்டி சுதா கிட்ட இருந்து ஓட போறான். இன்னும் என்ன?
"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
கண்ணா உன்னால் முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா........"
 

mila

Writers Team
Tamil Novel Writer
"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
கண்ணா உன்னால் முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா........"
தெரியாமல், புரியாமல் தவிக்கிறான் கண்ணன்.
விலகி ஓட இன்னொருத்தியை அணுகினான் மன்னன்.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தெரியாமல், புரியாமல் தவிக்கிறான் கண்ணன்.
விலகி ஓட இன்னொருத்தியை அணுகினான் மன்னன்.
Pon varigal... full epi in 1 statement. Super mila :love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஒரு டாக்டரா அசோக்கின் மனநிலை நல்லா தெரிந்தும், காதல் தந்த சுயநலத்தால் அவனை உன்னுடன் இணைக்க நினைப்பது சரியா பிருந்தா... இதனால் உனக்கு நிச்சயம் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்துவிடும் என்று எண்ணதே...

சுசிம்மா... சூப்பர்.. மகன் மேல வைக்கற பாசத்தை விட அவனோட தப்புகளை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி அதை சரி செய்ய நினைப்பதே நல்ல தாய்க்கு அழகு... அதை மிகச்சரியாய் செய்து விட்டீர்கள்... ஆனால் அவனின் மனம் இன்னும் சரியான பாதைக்கு போகவில்லையே...

எங்கே போய் முடியும் இந்நிலை...
 

Saroja

Well-Known Member
பிருந்தா பாவம் அவள கஷ்டப்படுத்த போறான்
இந்த வலியை தாங்க முடியல
உண்மை தெரியும் போது என்ன ஆவானோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top