ஒன்பது வருட காதல் ஒரு நொடி சுயநலத்தால் தன் மதிப்பை இழந்து விட்டதாகவே நினைக்கிறேன்.அவன் அந்தளவு நெருங்கிய நேரத்தில் அவனையும் அறியாமல் இன்னொரு பெண் பெயர் சொல்லுகிறான் என்றால் அவள் எந்தளவு அவன் மனதில் ஆழ பதிந்து இருப்பாள்.
அதை புரிந்தும் அந்த பெண் இன்னும் ஹோச்பிடலில் இருக்கிறாள் என்று தெரிந்தும் பிருந்தாவின் செயல் பக்கா சுயநலம்.இவள் காதல் முக்கியம் என்றால் அவர்கள் காதல் அவர்களுக்கு உயிர் மூச்சு இல்லையா.அதை தற்காலிகமாய் மறந்து இருப்பதால் இவள் நடுவில் வரலாமா?
அவன் மறந்தும்,சுதா சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் இவள் சந்தில் சிந்து பாட முயற்சி செய்யலாமா