chitra ganesan
Well-Known Member
நீயே வாழ்க்கை என்பேன்ளே= ள்+ஏ
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக… நான் தான்… காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்... கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
ஞானகோயில் கதவு திறந்து விட பாடல் நூறு இசையில் கலந்து வர வாடை காற்றில் வசந்த மணமும் வர வண்ணச்சோலை மாலை மயக்கம் தர நயனம்
சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன நினைவு கொதிப்பதென்ன பருவம் கொடுத்த வரமோ… எல்...லாம்…
நீ தந்த எண்ணங்கள்
நீ தந்த வண்ணங்கள் இசையே இசையே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்... நீயே…
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே...