banumathi jayaraman
Well-Known Member
என்னதான் சினிமாவாக வந்தாலும்
இன்றும் பொன்னியின் செல்வன்-ங்கிற
பேரைக் கேட்டாலே குதிரையின்
குளம்படிச் சத்தங்களும் ஆற்றின்
சலசலக்கும் ஓசையும் என்று
நாமும் அந்த பழையாறைக்கே
போய் விடுவோம்
இதை, இந்த உணர்வை,
திரைப்படத்தால் கொண்டு
வர முடியுமுன்னு எனக்கு
தோணவேயில்லைப்பா
பொன்னியின் செல்வன் கதை
படித்து எத்தனையோ
வருஷங்களாச்சு
ஆனாலும் இன்னமும் ஆதித்த
கரிகாலர் வாழ்க சோழ குல
இளவரசர் வாழ்க=ங்கிற
வாழ்த்தொலி காதில் கேட்டுக்
கொண்டேயிருக்கும்=ப்பா
இன்றும் பொன்னியின் செல்வன்-ங்கிற
பேரைக் கேட்டாலே குதிரையின்
குளம்படிச் சத்தங்களும் ஆற்றின்
சலசலக்கும் ஓசையும் என்று
நாமும் அந்த பழையாறைக்கே
போய் விடுவோம்
இதை, இந்த உணர்வை,
திரைப்படத்தால் கொண்டு
வர முடியுமுன்னு எனக்கு
தோணவேயில்லைப்பா
பொன்னியின் செல்வன் கதை
படித்து எத்தனையோ
வருஷங்களாச்சு
ஆனாலும் இன்னமும் ஆதித்த
கரிகாலர் வாழ்க சோழ குல
இளவரசர் வாழ்க=ங்கிற
வாழ்த்தொலி காதில் கேட்டுக்
கொண்டேயிருக்கும்=ப்பா
Last edited: