Ramya Rajan's Sangeetha Swarangal 2

Advertisement

Joher

Well-Known Member
ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு நல்லதைத் தான் சொல்லிகுடுத்து இருக்கிறான் அரவிந்தன்."எந்த புற்றில் எந்த பாம்போ."
Yes...... யாரையும் நம்பமுடியல.......

அப்போ நம்ம கணக்கு அம்மாவிற்கு தான் 30 வயதா? திலோவோட அம்மா வருத்தப்படுவது சரிதான்.யாராக இருந்தாலும் தன்னோட காலத்திலேயே பிள்ளைகளை குடும்பமாக பார்க்கத்தான் ஆசைப்படுவாங்க
அதுவும் பெண் பிள்ளைகள்.....
எவ்ளோ ஆசையா பாசமா இருந்தாலும் business/வேலையில் சூரபுலியா இருந்தாலும் ஒருத்தன் கையில் புடிச்சு கொடுத்துடனும் என்பது தான் பெற்றோர் விருப்பம்......
என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் பொண்ணை வீட்டில் வைத்து அழகு பார்க்கமாட்டார்கள்......

கிழவன் தான் வருவான் என்று எதிர்பார்த்த அம்மாக்கு குமரன் தான் but ரெண்டாவது என்று வரும் போது எப்படி இருக்கும்?????
 

Sornam

Well-Known Member
We're ready for your precap sis:):).
Today's ud was nice... Single parent's difficulty and perplexion are brought out with true feelings....similarly thilo mother's anxiety is natural... your style of writing is practical...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top