Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
பரவசத்தில் dance ஆடுவாங்கனு சொல்வாங்க.......... இங்கே பிச்சி பிச்சி உளறுறாரே............

உணர்வதும் உன்னதம்னு ஒரு epi-ஏ அதுக்காக dedicated to திரு............
 

Joher

Well-Known Member
எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது.......
எனக்கும் இந்த லைன் புரியல.....
யாராச்சும் தெளிவுபடுத்தவும்.....
மனம் நிறைந்த பதிவு......
நன்றி மல்லிகா:):):):)

அப்பா எதையோ சொல்லிட்டாரே?????? அதை மல்லி தான் தெளிவு படுத்தனும்.......
 

sindu

Well-Known Member
Hi Malli
You made Thiru score in this epi....

You are an awesome writer
ஒரு சிற்பி உளியால் கல்லையும் சிலை ஆக்குவது போல்
நீங்க உங்க எழுத்தால்
எப்படி பட்ட கதாபாத்திரத்தையும் மாற்றி விடுவீர்கள்


However, அவன் அவளை உணர்ந்து இருந்தான் ..
அவளை அணு அணுவாக அவனுக்கு தெரியும் ...
அது மட்டும் போதுமா ???
தன் அன்பையும் நேசத்தையும் காதலையும்
சொல்லாலும் , செயலாலும் அல்லது மனதாலாவது அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ...
இதை சொல்ல ஏன் இவ்ளோ நீண்ட இடைவெளி ...
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப தான் ஆசை
உன் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும்
உங்களுக்கு வாரிசா ??
 

sindu

Well-Known Member
Hi Malli
You made Thiru score in this epi....

You are an awesome writer
ஒரு சிற்பி உளியால் கல்லையும் சிலை ஆக்குவது போல்
நீங்க உங்க எழுத்தால்
எப்படி பட்ட கதாபாத்திரத்தையும் மாற்றி விடுவீர்கள்


However, அவன் அவளை உணர்ந்து இருந்தான் ..
அவளை அணு அணுவாக அவனுக்கு தெரியும் ...
அது மட்டும் போதுமா ???
தன் அன்பையும் நேசத்தையும் காதலையும்
சொல்லாலும் , செயலாலும் அல்லது மனதாலாவது அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ...
இதை சொல்ல ஏன் இவ்ளோ நீண்ட இடைவெளி ...
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப தான் ஆசை
உன் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும்
உங்களுக்கு வாரிசா ??
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?

காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Suvitha

Well-Known Member
மீனாட்சியை வயிற்றில் உண்டாகி இருக்கும் போது நீ இப்படி...இப்படி இருந்த, மறுபடியும் நீ இப்போதும் அப்படியேத் தான் இருக்கிற,So நீ conform ஆ conceive தான் என எவ்வளவு நிச்சயமாக சொல்கிறான்
திரு. இந்த திரு கொஞ்சம் மாறுபட்டவனாகத்தான் தெரிகிறான்.
 

umamanoj64

Well-Known Member
உணர்வு பிரவாகம் மனைவி மேல். .அட..

பார்த்தால் கிஸ் அடிக்க தோணுதாம்..பாருடா பய புள்ளைய..

முதல் இரண்டாவது குழந்தைக்கும் உண்டான மனைவியின் வித்தியாசங்களை அடுக்குறான்..

அடுக்கி அடுக்கி எங்க மனசில அடுக்குமாடி கட்டிடான்...
 

Suvitha

Well-Known Member
"எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது".ஏன் இந்த வார்த்தை திரு??
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் திரு???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top