Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
அப்போ எனக்கு முன்பிருந்து என்ன????????? அது என்ன காதல்???????

அது infatuation-னாப்பா திரு?????? 13 வருசமா அது காதலா இல்லையான்னு ஒரே அலசல் தானா?????
 

Joher

Well-Known Member
அப்போ எனக்கு முன்பிருந்து என்ன????????? அது என்ன காதல்???????

அது infatuation-னாப்பா திரு?????? 13 வருசமா அது காதலா இல்லையான்னு ஒரே அலசல் தானா?????
 

ValliRathinam

Well-Known Member
பதிவிற்கு நன்றி மனதிற்கு நிறைவை கொடுத்த பதிவு திரு மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் நல்லவங்க தாம்பா இவ்வளவு நாள் நேரம் தான் செறியில்லை.பையன் பொறக்கபோற நேரமோ பொண்ணு பெரியவளான நேரமோ எல்லாம்நல்லா நடக்குது. இது தான்பா குடும்பம்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
'அம்மாடி........', சார் பரவச நிலையை அடைஞ்சுட்டார்........

அடப்பாவி...... பேத்தி பிறந்த பின்பும் குழந்தை வேணுமா.......
இவ்வளவு நாளா பேசாததற்கும் சேர்த்து பேசறான்யா........
 

umamanoj64

Well-Known Member
அழகான மிக மிக அழகான பதிவு மல்லி. ..கடலளவு ஆழமா உணர்வு பூர்வமாக மனைவி யை உணர்ந்து இருக்கான் திரு...இதை விட வேறென்ன வேண்டும். ...

ஆயிரம் கதை மேல் படித்து இருக்கேன். ..
ஆனாலும்
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுவரை கதைக்கு வராத சீன்...புருஷன் பொண்டாட்டிய உணர்ந்து கருத்தரிந்ததை சொல்வது...
எல்லாம் கதைகளிலும் ஹீரோயின் தான் ஹீரோ கிட்ட சொல்வாங்க ...
சூப்பர் மல்லி நீங்க. .யாருமே யோசிக்காதது செய்வது தான் மல்லி ஸ்டைல்
 

Riya Ram

Well-Known Member
எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது.......
எனக்கும் இந்த லைன் புரியல.....
யாராச்சும் தெளிவுபடுத்தவும்.....
மனம் நிறைந்த பதிவு......
நன்றி மல்லிகா:):):):)
 

Suvitha

Well-Known Member
தான் ஏன் துளசி ....முகத்தை நேரடியாக
பார்பதில்லை என்பதற்கு ....நம்மாளு Super ஆ விளக்கம் கொடுத்தாச்சு...போங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top