Satthamindri Muththamidu 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த போஸ்ட் 5 தடவை இருந்தது........... இப்போ ஒன்னு கூட இல்லை...........




இப்போ Fathi கூட சேர்ந்து சிரிக்கிறீங்களா................
ஹா... ஹா... ஹா..............
அது வேற ஒண்ணுமில்லே,
Joher டியர்
நேத்து, சைட் கொஞ்சம்
Problem and தூக்கம் வேறு
சோ, எடிட் பண்ண,
complete பண்ண,
நோ டைம் பா
இன்னிக்குத்தான்
எடிட் பண்ணினேன் பா
Moreover, konjam difficult
to type in Tamil,
No angry with me, Joher டியர்
சோ, நீங்களும் எடிட்
பண்ணிடுங்க,
Joher செல்லம்
 

Sundaramuma

Well-Known Member
கல்லுக்குள் ஈரமா அல்லது தண்ணீருக்குள் இருக்கும் முத்தா .......
சோ இப்படியும் உரிமையை காட்டிட்ட முடியும் என்று சொல்கரீர்கள்.........

அவனுக்கு அப்போ அவன் வாழ்க்கையை புரிந்து தான் வாழறான்
தன் வாழ்க்கை மீது கோபம்
தன் சொல் எடுப்படாததில்(அவளிடம் தான் திருமணத்திற்கு முன்பு ) உள்ள கோபம்........ எல்லாம் இறுக வைத்திருந்தது
இருந்தும் தான் சிறு பெண்ணை வஞ்சிக்க கூடாது அவளுடன் வாழ நிர்பந்திக்க பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தே வாழ்ந்து கொண்டு வருகிறான்.
ஒன்று அவன் இயல்பாகவே இறுக்கி போயிருக்க வேண்டும் அல்லது தன் மனைவிக்காக மகளை விட்டு கொடுத்து இருக்க வேண்டும் அவர்கள் நெருக்கமான பிணைப்போடு இருக்கட்டுமென்று...........
கண்டும் காணாமல் கவனமும் வைத்திருந்திருக்கிறானா..............
பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதை துண்ட இந்த அடியா..............

துளசியும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் வளர்ந்த பின் அவனின் ஏமாற்றம் எத்தகையது என்று சோ அவளும் ஒதுங்கியே வாழ்கிறாள் உணர்ந்து
இருந்தும் ஸ்க்கூல்பேக்கை மறந்து கொண்டு வந்தது இறங்கும் அப்பாவிடம் அவள் கேட்டு வாங்காதது கொஞ்சம் அதிகம் ;);)
புதிய கோணம்...
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
அது வேற ஒண்ணுமில்லே,
Joher டியர்
நேத்து, சைட் கொஞ்சம்
Problem and தூக்கம் வேறு
சோ, எடிட் பண்ண,
complete பண்ண,
நோ டைம் பா
இன்னிக்குத்தான்
எடிட் பண்ணினேன் பா
Moreover, konjam difficult
to type in Tamil,
No angry with me, Joher டியர்
சோ, நீங்களும் எடிட்
பண்ணிடுங்க,
Joher செல்லம்

ம்கூம்.... அது இருக்கட்டும்......
 

banumathi jayaraman

Well-Known Member
"அவனுக்கு பிடிச்சுதானே கட்டி வைச்சிருக்கணும்"-ங்கிற வார்த்தைகள் உனக்கு என்னென்ன ஞாபகத்தை கிளறி விட்டுச்சு திருநீர்வண்ணன் ராசா?
 
Last edited:

Joher

Well-Known Member
"அவனுக்கு பிடிச்சு தானே கட்டி வைச்சிருக்கணும்"-ங்கிற
வார்த்தைகள், உனக்கு,
என்னென்ன ஞாபகத்தை
கிளறி விட்டுச்சு,
திருநீர்வண்ணன் ராசா?
பிடிக்காம கட்டிவச்சிட்டாங்க துளசியை....
அவனோட ex lover நியாபகம் தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top