Satthamindri Muththamidu 2

Advertisement

Joher

Well-Known Member
அடக்கடவுளே ஒரு நாள் பஸ் ஏற்றிவிட போனால் இத்தனை அலப்பறையா நீ திருநீர்வண்ணன் டியர் எல்லாம் இந்த மீனாட்சி யால் வந்தது பேக் இல்லைன்னா இவள் எதுக்கு பஸ்ஸை விட்டு இறங்கினாள் மல்லிகா செல்லம் சின்ன தாத்தா சத்தியநாதன் சொன்ன மாதிரி ஸ்கூலுக்கு போய் போன் பண்ணியிருக்கலாம்ல சபாஷ் திருநீர்வண்ணன் செமத்தியா ஒண்ணு கொடுத்தான் துளசிக்கு அதானே திரு கேட்பதும் சரியாய்த் தான் இருக்கு மல்லிகா டியர் பதிமூணு வருஷமா வாங்கிக் கட்டிட்டு இருந்திருக்கியே நீயி துளசி டியர் அப்பப்பவே உன்னை சொல்லுறவங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாம் கும்பகர்ணனோட தங்கச்சி போலவே வெங்கடேஸ்வரன் தம்பி பொஞ்சாதி ஷோ ப ப ப னா னா இத்தனை கூத்துக்கும் எழுந்து வரலையே ஆமாம் வெங்கியோட பிள்ளை ஸ்கூல் போக வேண்டாமா பிள்ளை குட்டி இருக்கா இன்னும் இல்லையா பா வெங்கடேஷுக்கு ஹ்ம்ம் இவர் பொஞ்சாதி எப்போ வந்து எப்போ சொல்லி எப்போ டிபன் சாப்பாடு செய்யறது ஹ்ம்ம் தனத்துக்கு தெரிஞ்ச இந்த உண்மை புருஷன் வெங்கிக்கு தெரியலையா மல்லிகா டியர் நம்ம ஷோபனா அக்காகிட்டயெல்லாம் அகி லா லா ண்டத்தோட பப்பு வேகாது போல இந்த துளசியிடமும் அகிலாண்டத்தின் ஆட்டம் அதிகாரம் செல்லாது போலவே மல்லிகா டியர் ஏன்னா நம்ம திருநீர்வண்ணனின் அடி அறை அப்படி
பானு இந்த. Post 3 தடவை இருக்கு..... check பண்ணுங்க.....
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படி மல்லி இப்படி கண் முன்னே காட்சிகளை கொண்டு வர்றீங்க...
அந்த பஸ் ஸ்டாண்ட், பஸ்க்குள்ள, தெரு முனை, வீட்டு வாசல்.....
அப்படியே கண் முன்னே படம் ஓடுது
சைக்கிள்=ல ஒருத்தன் வந்து
மீனாட்சியை, இடிச்சுட்டுப்
போறதை விட்டுட்டீங்களே,
தங்கமலர் டியர்?
நான் இப்பொழுது தர்மபுரியில்,
திருநீர்வண்ணனின்
வீட்டில்=தான் இருக்கிறேன்
திருவோட வீட்டிலிருந்து,
வெளியே வர, இன்னும் மனம்
வரவில்லை, தங்கமலர் செல்லம்
இப்பவாவது, ஷோபனா
எழுந்துப்பாளா=ன்னு பார்த்திட்டு
இருக்கேன் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top