emilypeter
Well-Known Member
Jathimullai Mr&Mrs Easwara meerittanga !!arumaiyana pathippu. Giri udaia mana thadumarram padikkumpothu manathirku oru paathippu kodukkirathu.
எதையும் எதிர்பார்க்காது, உண்மையான அன்பு இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் பா,
தாய் மாமனைப் போல
சமபங்கு சொத்துக்கு
உரிமையானவளாக இருந்தும்,
அதிலிருந்து படிப்புக்கோ,
வேறு செலவுக்கோ
ஒரு ரூபாய் கூட எடுக்காமல்,
எடுக்கப் பிரியமில்லாமல்,
கிரி மாமாவுக்கு இல்லாதது,
எதுவுமே இல்லை-ன்னு சொல்லி,
அனைத்தையும் கொடுத்து
கிரியிடமிருந்து, தூய்மையான அன்பை, காதலை மட்டுமே எதிர்பார்த்தவளுக்கு எல்லாமே கிடைத்தது
இது ஒரு விதத்தில் பக்தி-ன்னே சொல்லலாம்
இது, சர்வமும் நீயே-ன்னு ஒரு விதத்தில் சரணாகதின்னே சொல்லலாம்
கடவுள் மீது நாம் வைக்கும் தூய்மையான அன்பைப் போல
கண்ணபிரான் மீது மீராபாய் வைத்த தூய்மையான அன்பைப் போல,