Joher
Well-Known Member
சகிச்சு போறவங்கள எவ்ளோ நசுக்க முடியுமோ..
அவ்ளோ நசுக்கும் போது..
ஒற்றுமையாய் இருக்கனும்னு நினனக்கிறவங்களும் ஒதுங்கி போயிடறாங்க..
Yes அதுவும் நடக்கிறது....
சகிச்சு போறவங்கள எவ்ளோ நசுக்க முடியுமோ..
அவ்ளோ நசுக்கும் போது..
ஒற்றுமையாய் இருக்கனும்னு நினனக்கிறவங்களும் ஒதுங்கி போயிடறாங்க..
illegal affair அப்படினு பார்த்தா நிறைய issues ஓபன் ஆகும் ஜோ ....
முன்னே தாத்தா காலத்துல பணக்காரங்க தொடுப்பு வைச்சுகிறது ஒரு கௌரவம்
(இதை கேட்டு பக்கத்துல ஒரு குட்டி சுவருல முட்டி கிட்டா நான் பொறுப்பில்லை ) ....
அப்படி தான் நினைச்சாங்க ....
மனைவிக்கும் தொடுப்புக்கும் ஒரு understanding இருக்கும் .....
கணவன் மனைவிக்கு நிறைய காதலும் இருக்கும்.....நிஜ கதை தான் ...
அப்புறம் சிந்து பைரவி மாதிரி ஒரு வகை ..... இப்போ நடக்கிறது ஒரு வகை ....
SSSuper...ஹாய் மல்லி,
உயிர் வலியில்
உடல் வலியின் மாயம்!
உன் வலியில்
பெண் மனதில் காயம்!
காதலின் வலியில்
கண்டு கொண்ட தாபம்! - அது
காலத்தின் வழியில்
கற்றுக் கொண்ட பாவம்!
கூடி விட்ட மனங்கள்
கூவு கின்ற மொழியில்
கூத்தாடும் உள்ளம்
பார்த்தாடும் கள்ளம்,
கவிபாடும் வெள்ளம்!
நன்றி
நன்றி உமாSSSuper...
சூப்பர்ப் and Lovely,ஹாய் மல்லி,
உயிர் வலியில்
உடல் வலியின் மாயம்!
உன் வலியில்
பெண் மனதில் காயம்!
காதலின் வலியில்
கண்டு கொண்ட தாபம்! - அது
காலத்தின் வழியில்
கற்றுக் கொண்ட பாவம்!
கூடி விட்ட மனங்கள்
கூவு கின்ற மொழியில்
கூத்தாடும் உள்ளம்
பார்த்தாடும் கள்ளம்,
கவிபாடும் வெள்ளம்!
நன்றி