S
semao
Guest
முகிலன்.... செல்வி..
சக்தி சிவம் தனி தனியாவா
ரெண்டும் ஒன்னு
அதும் இதுங்க ரெண்டும் ஒண்ணோ ஒன்னு
முகிலன்.... செல்வி..
இருவரையும் எங்காவது பேக் பண்ணிடுறேன்...இருமுகிலன்.... செல்வி..
அமாவாசைக்கு வாங்க....சுத்தி போடுறேன் இரு
oven வேணுமாஇருவரையும் எங்காவது பேக் பண்ணிடுறேன்...இரு
கவிதை அபாரம் மீரா...அருமையான எபி பொன்ஸ்
முக்கிய புள்ளியே தற்கொலைக்கான அறிவுரை தான்
சரியான புள்ளியில் பேசிருக்கான் நம்ம சிவு
சுற்றங்களின் அன்பை
கண நேரம் யோசித்தால்
கனமில்லை வாழ்வினிலே
கண நேரம் மறந்து விட்டால்
காணாமல் போவாய் காற்றினிலே
இங்க கூட தெரியும்சுத்து வட்டாரத்தல சிவனை தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க போல...
கெத்து தான்...
மலர்கல்யாணத்துக்கு அப்புறம் அருணுக்கு இருக்கு.... மலர்ட்ட இருந்து..
உடம்பை தேத்திக்கோ பா, அருணா...
அவள பார்க்க போகாமலா இருக்கே...