mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
வேண்டும் என்றே
பார்க்க வைத்தவன்!
வேண்டாம் என்றால்
விட்டிடுவாளா?
ஊரெல்லாம் அவளைப் பார்க்க
அவள் மட்டும் உன்னைப் பார்க்க
வழி செய்யும் மன்னவனே!
விதி வழியாய் வந்தவளை
மதி வழியாய் விலக்குவதேன்...?
நன்றி.
வேண்டும் என்றே
பார்க்க வைத்தவன்!
வேண்டாம் என்றால்
விட்டிடுவாளா?
ஊரெல்லாம் அவளைப் பார்க்க
அவள் மட்டும் உன்னைப் பார்க்க
வழி செய்யும் மன்னவனே!
விதி வழியாய் வந்தவளை
மதி வழியாய் விலக்குவதேன்...?
நன்றி.