fathima.ar
Well-Known Member
எதுவுமே புரியல.. எவ்ளோ கேரக்டர்ஸ் சிங்கிள் எபில
Manthiran both side Da...
Appa thaatha Avan veetla..
Amma Gayathri innoru thaatha paati oru veetla..
எதுவுமே புரியல.. எவ்ளோ கேரக்டர்ஸ் சிங்கிள் எபில
செம பாத்தி..தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
குணா சொல்ல சொல்ல பாட்டு வந்தது போல...தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
மாயாவுடைய பெற்றோரின் திருமணத்தால் மந்திரனின் அத்தை இறந்து அதனால் அவனுடைய பெற்றோர் பிரிந்துவிட்டனரா மல்லி.....
நிர்மல் மாயாவின் காதலனில்லை என்பதை திருமணத்திற்கு முன் அறிந்துகொள்வானா....மந்திரன்
குணா சொல்ல சொல்ல கவிதை வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..
Superb fathi...தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான்..
திரும்ப படிக்கிறேன்...
மாயா அப்பா காதல் கல்யாணம்...அதனால் பொண்ணு எடுத்து கொடுக்க பேசியதில்..ஒன்று முறிந்து இறந்துட்டாங்க போல...இல்ல அவங்க இறப்புக்கு இவர் மேலே பழி...இரண்டு குழந்தை இருக்கே...அத்தை பக்கம் தவறு இருந்தால்...?எதுவுமே புரியல.. எவ்ளோ கேரக்டர்ஸ் சிங்கிள் எபில
குணா சொல்ல சொல்ல பாட்டு வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..
அபிராமி அபிராமி..
மல்லிகா மல்லிகாஆஆஆஆஆ