Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!

கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.

அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...

தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
Excellent, பாத்திமா டியர்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi Malli sis :)
Super epi..
கிருஷ்ணாவின் மனநிலை முடிவு எல்லாம் தெளிவாக சொல்லிட்டீங்க..
கொஞ்சமா பிடிச்ச கிருஷ்...இப்ப ரொம்ப பிடித்திருக்கிறது..
வேலைக்கு பணம் கொடுப்பது எல்லாம் கிருஷ் மாதிரி வசதியான பெற்றோர் இல்லை...ஏழைகள் கூட அரசு வேலைக்கு ஆசைப்பட்டு செய்யும் உண்மை நம்ம சமூகத்தில் அதிகம்...அதை
தவறு என்று உணர்த்தியது காவ்யா காதல் &ஒதுக்கம்
உணர்ந்து கிருஷ் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது..... மனத்திடம் உள்ளவனால் தான் முடியும்.
 

mithravaruna

Well-Known Member
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!

கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.

அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...

தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
அருமை பாத்திமா
 

mithravaruna

Well-Known Member
Hi Malli sis :)
Super epi..
கிருஷ்ணாவின் மனநிலை முடிவு எல்லாம் தெளிவாக சொல்லிட்டீங்க..
கொஞ்சமா பிடிச்ச கிருஷ்...இப்ப ரொம்ப பிடித்திருக்கிறது..
வேலைக்கு பணம் கொடுப்பது எல்லாம் கிருஷ் மாதிரி வசதியான பெற்றோர் இல்லை...ஏழைகள் கூட அரசு வேலைக்கு ஆசைப்பட்டு செய்யும் உண்மை நம்ம சமூகத்தில் அதிகம்...அதை
தவறு என்று உணர்த்தியது காவ்யா காதல் &ஒதுக்கம்
உணர்ந்து கிருஷ் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது..... மனத்திடம் உள்ளவனால் தான் முடியும்.
அழகு மேகலை
 

Adhirith

Well-Known Member

முதலில் மல்லிக்கு ஒரு Hats off...
சமூகத்தில் ,அன்றாட வாழ்வில் தவறென்றே
கருதா வண்ணம் அங்கமாகிப்
போய்விட்ட லஞ்ச,உழல்களை
கதை களமாகக் கொண்டு வந்ததற்கு...:)

ஊழல் செய்தவரின் மகனாக நினைத்து
தன்னை ஒதுக்கிய காவ்யாவின்
செய்கையால் ஏற்பட்ட அவமான உணர்ச்சியின்
காரணமாகமுறை தவறி பெற்ற
வேலையை விட முடிவு செய்கிறான்
தன் வாழ்வை, இனி தானே சரிப்படுத்திக்
கொள்ளவும் முடிவெடுக்கிறான்....


Wise Krishnaa than, இந்த எபியிலும்....

அவளை மறக்கப்போவதாக கூறும்
கிருஷ்ணா.....M.E,..(EEE)...க்கு தொலைகாட்சி
சானலில் வேலை செய்யும் வாய்ப்பு கிட்டுமா
மல்லிஇஇஇஇஇஇஇஇ.....;):p...
(அவன் முகமும் பளிச் என்று ஆகணுமே...)


கதையோட டைட்டிலை
கதையோட எப்படி கனெக்ட் பண்ண
போறீங்க, மல்லி......:oops:
Me wonnnnnnnndering.......:oops:

















 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top