Monday, May 20, 2024

Sk

159 POSTS 0 COMMENTS

ரகுக் குல கர்ணா – 25(a)

     அருணாச்சலத்தின் இல்லம் பலதரப்பட்ட ஆட்களால் நிரம்பி வழிந்தது‌. எல்லாம் அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கூட்டம் தான் அது.      அங்கே ஒரு ஓரமாக சேரில் பயங்கரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சங்கவி....

ரகுக் குல கர்ணா – 24(b)

     "நானா இப்படி நடந்துக்கிட்டேன். ஐயோ விக்ரம் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க. அவ என்னை பத்தி என்ன நினைப்பா. போச்சு என் மானமே போச்சு!" என்று தன் அறையில் குறுக்கும் நெருக்குமாக...

ரகுக் குல கர்ணா – 24(a)

     ஒரு அறையின் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான்‌ அவன். அந்த அறைக்கதவை திறந்து சென்ற அருணாசலம் அவனை கண்டு பதறி துடித்தார்.      "கண்ணா" என்று பாசமாக அழைத்துக் கொண்டே அருகில் செல்ல,...

ரகுக் குல கர்ணா – 23(b)

     சங்கவியுடன் வெளியே வந்த அபி அந்த அலுவலக கேன்டீன் இருக்கும் கீழ் தளத்திற்கு சென்றான். தன் அனுமதி இன்றி தரதரவென இழுத்து வந்த அபியை எண்ணி கோபம் வந்தது சங்கவிக்கு.      ஆனால்...

ரகுக் குல கர்ணா – 23(a)

     ஹர்ஷாவின் வீட்டில் விருந்து நிகழ்வு நல்லபடியாக முடிய, ஹர்ஷா எதிர்ப்பார்த்த இரவு நேரமும் வந்தது. முடிந்தளவு நேரத்தை பார்வதியோடு கழித்த அனு அறைக்கு செல்லாது நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.      பார்வதியே இதை...

ரகுக் குல கர்ணா – 22(b)

     "என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற" என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.      அதில்...

ரகுக் குல கர்ணா – 22(a)

     வசுந்தரா தன் பெயரை சொன்னவுடன் "ராம்-தேவி!" என்று தனக்குள் சொல்லி பார்த்த ராம் "வாவ்! நைஸ் நேம்" என்றான் புன்னகையுடன். எப்போதும் போல் அந்த விரிந்த புன்னகையில் வீழ்த்தப்பட்டாள் வசுந்தரா.      அதற்கு...

ரகுக் குல கர்ணா – 21(b)

     "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க" என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.     ...

ரகுக் குல கர்ணா – 21(a)

     "அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.      எனக்கு...

ரகுக் குல கர்ணா – 20(b)

     தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை 'என்ன' என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. "அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை" என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து...

ரகுக் குல கர்ணா – 20(a)

     "ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.      அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும்...

ரகுக் குல கர்ணா – 19(b)

     மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.      "என்ன சொல்றீங்க?" என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட்...

ரகுக் குல கர்ணா – 19(a)

     "என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு" என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.      "தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு"...

ரகுக் குல கர்ணா – 18(b)

     காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.      அந்த நேரம்...

ரகுக் குல கர்ணா – 18(a)

     குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.      அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து...

ரகுக் குல கர்ணா – 17(b)

     தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி "அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?" என அப்பாவியாக வினவினான்.      விக்ரம் அபியின்...

ரகுக் குல கர்ணா – 17(a)

     அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல்...

ரகுக் குல கர்ணா – 16(b)

     ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் 'அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க' என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.      "டேய் என்ன...

ரகுக் குல கர்ணா – 16(a)

     வானம் இருளால் சூழ தொடங்கி இளந்தென்றல் இனிமையாக வீசி செல்லும் மாலை நேரம். ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ராவின் வாழ்விலும் இது மிக முக்கியமான ஒரு நாளே. ஆம் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட அந்த...

ரகுக் குல கர்ணா – 15(b)

    "என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.      எனக்கு தெரியும்...
error: Content is protected !!