Monday, June 16, 2025

Sarayu

Sarayu
439 POSTS 4 COMMENTS

IlakkiKarthi’s Kathalin Iru Thuruvangal – 14

0
                 துருவங்கள் 14   ”வள்ளியின் நல்ல செய்தியை கேட்டு திருமூர்த்தி ஐயாவும், தெய்வாவும், காலையின் பொழுதே முத்தையாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்…, திருமூர்த்தி ஐயா, வள்ளியையும்,பாண்டியனையும், ஒருசேர ஆசீர்வாதம் செய்தார், தெய்வா வள்ளியிடம் அவளது வாழ்த்துகளை...

Sarayu’s Paarthuvidu Konjam – 5

0
பார்த்துவிடு கொஞ்சம் – 5 பார்த்திபன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால், தன்யா அவனை ஒருவழி செய்திருப்பாள். அவனின் நல்ல நேரம் அவன் இங்கில்லை.. இங்கில்லாது போனதுனாலே தானே இதெல்லாம் நடந்தேறியது.. அனைத்தும்...

Sarayu’s Paarthuvidu Konjam – 4

0
பார்த்துவிடு கொஞ்சம் – 4 “ம்மா அப்படி எல்லாம் இல்லம்மா...” என்று சலிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் தன்யா. “பின்ன அத்தை சொல்றா.. நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு.. பார்த்தாலே தெரியுதே இப்படி லீனா இருக்க...”...

IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 20

0
                       நினைவுகள்  20   “வாசுதேவ் பேசிவிட்டு சென்றவுடன், வெற்றிக்கு நான் செய்யப்போவது மிகபெரிய தவறு போல் தோன்றியது… ஆனால் திடீரென்று மீனலோக்‌ஷ்னி எங்கிருந்து வந்தாள்…, அவளை நான் கடைசியாக பார்த்தது ஹோட்டலில் தான், அதற்கடுத்து...

IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 13

0
                    துருவங்கள் 13   ”மயக்கதில் இருக்கும் வள்ளியை பார்த்துகொண்டே இருந்தான் பாண்டியன்… அவனுக்கும்,வள்ளிக்கும் புதிதாகவும்,அவர்களின் இத்தனை வருடக் காதலுக்கு மிகப்பெரிய பரிசாகவும்,வரப்போகும் அவன்(ள்) குழந்தையை சுமக்கும், வள்ளியை காணும் போது அவனுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை...

Sarayu’s Paarthuvidu Konjam – 3

0
பார்த்துவிடு கொஞ்சம் – 3 பார்த்திபனுக்கு வாழ்வே அழகாய் இருப்பதாக இருந்தது. அனைத்தும் வர்ணமயம்.. காண்பது எல்லாம் காதலாகவே தெரிந்தது. கவிதைகள் கூட அவனுக்குத் தோன்றியது அவனுக்கே ஆச்சர்யம். ‘அட...’ என்று அவனே அவனை நினைத்துக்கொண்டான். தன்யா...

Sarayu’s Paarthuvidu Konjam – 2

0
பார்த்துவிடு கொஞ்சம் – 2 பார்த்திபன்.. ஜப்பான் வந்தும் கூட ஒரு வாரம் ஆகிப்போனது.. இதுவரைக்கும் அவனாய் வீட்டினர் யாருக்கும் பேசவில்லை. பேசும் எண்ணமே வரவில்லை. ஆனால் இவன் ஜப்பான் வந்து இறங்கியதுமே...

Sarayu’s Paarthuvidu Konjam – 1

0
பார்த்துவிடு கொஞ்சம் – சரயு..                              அத்தியாயம் – 1 “போதும்... எல்லாமே போதும்.. இங்கிருந்து கிளம்பிடு தன்யா...” என்று தன்யாவின் மனது பெரும் சப்தமிட்டுக்கொண்டு இருக்க, அவளோ தனக்குள்ளே இப்படியொரு இத்தனை போராட்டம் நடக்கிறது என்பதனை...

IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 12

0
                துருவங்கள் 12   ”புயல் வந்தால் கூட இவ்வளவு அமைதியாக இருக்காது…. ஆனால் அந்த பஞ்சாயத்தில் அனைவருமே அமைதியாக இருந்தனர்….தாமரைசெல்வியின் உண்மையும், தெய்வப்ரியா யாரென்றும்….அவள் யாருடைய சொந்தம் என்றும், அவளுக்கும், இந்த ஊருக்கும் சம்மந்தம்...

IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 19

0
                நினைவுகள் 19   “சார் நீங்க கேட்ட எல்லா டீடைல்ஸும் இந்த ஃபைல்ல இருக்கு…..அந்த அசோக் ஃபைல் மட்டும் இன்னும் ரெடியாகலை சார்…அவங்க ஃபேமிலி இப்போ எங்க இருக்காங்கனு தேடிட்டு இருக்கோம் சார்…. ரெண்டு...

Sarayu’s Kaathal Sindhum Thooral – final 2

0
                                       தூறல் - 26 “ம்மா என்னம்மா???” என்று அதிரூபன் புரியாது கேட்க, “அப்போ, அவங்க பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொல்லாட்டி நீ இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லிருக்கவே மாட்ட அப்படிதானே ரூபன்???” என்ற மஞ்சுளாவின்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – final 1

0
தூறல் – 26   “பசங்க வந்து லவ் பண்றேன்னு நிக்கிறப்போ, அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத, நம்ம பசங்க நம்மள மீறி எந்த முடிவும் எடுத்திட மாட்டாங்கன்னு திடமா நம்பிட்டு இருக்க பெத்தவங்களுக்கு அந்த நிமிஷம்...

IlakkiKarthi’s Kaathalin Iru Thurvangal – 11

0
                 துருவங்கள் 11   ”வாங்க….வாங்க…என்ன ஊருக்காரவங்கயெல்லாம் சேர்ந்து வந்திருக்கேங்க…. என்ன விசயம்” ‘வணக்கம்….ஐயா….வணக்கம்…பெரியய்யா’ “வணக்கம்…அண்ணே….வணக்கம்…என்ன சாப்பிடுறேங்க….” ‘அதெல்லாம் வேண்டாம் ஐயா….உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசுறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம்….பேசலாமுங்களாம்…’ “சொல்லுங்க என்ன பேசனும்…” ‘அது வந்துங்கய்யா…..எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல….அதான்…’ “எந்த...

IlakiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 18

0
                  நினைவுகள் 18   ”அந்த பார்க்கில் வாசுதேவ் மட்டும் அமர்ந்திருந்தான்…..  “இன் என் சுகி….என் தம்பியோட காதலியா……என் தம்பி காதலிச்ச பொண்ணவா, நான் காதலிச்சேன் அய்யோ….கடவுளே….என்ன சோதனை….”கண்ணீ்ர் சிந்த…….அவன் அருகில் ஒரு அசரீரீ போல்…...

IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 10

0
                 துருவங்கள் 10   ”நீ என்ன பெரிய தியாகியாடி….அந்த பொண்ணு உன் வாழ்க்கையில சொந்தம் கொண்டாட வந்திருக்கா….அவளை போய் இந்த வீட்டுல சேர்த்திருக்க…நீ பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை..இதுனால பாதிக்கபடுறது கீர்த்தி, மாறன் கல்யாணம்...

Kaathal Sindhum Thooral – 25

0
தூறல் – 25 கண்மணி வருணின் வருகையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. ‘இவனா..’என்ற திகைத்த பார்வை. அவனைக் கண்டதுமே உள்ளமும் உடலும் சேர்ந்தே பதற, இறுக்கமாய் அதிரூபனின் கரத்தினை...

IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 17

0
               நினைவுகள் 17   ’என்னோட பாட்னர் பொண்ணும் அதே காலேஜ்ல படிக்கப்போறனால….. வசுவும், அந்த பொண்ணுகூட சேர்ந்து ஒண்ணா போக….நாங்க முடிவு பண்ணுனோம்….. வசுவும்,கலையும் நல்லாபடிய காலேஜ் போயிட்டு வந்தாங்க……..,எல்லாம் நாளும்….வசு காலேஜ்ல நடந்ததை...

Kaathal Sindhum Thooral – 24-2

0
அவளின் குரலே சொல்லியது அவளின் மன உணர்வுகளை, இப்படியொரு சூழலை கையாள்வது கடினம்தான். ஆனால் என்ன செய்ய.. கடந்து வந்துதானே ஆகவேண்டும். அதிரூபனுக்கு இதெல்லாம் தெரியாமலும் இல்லை. அவன் வீட்டினில் மஞ்சுளா கொஞ்சம்...

Kaathal Sindhum Thooral – 24-1

0
தூறல் – 24 “கண்மணி நீ உள்ள போ...” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று.. மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ...’ என்று தலையை ஆட்ட, வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று...

IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 9

0
               துருவங்கள் 9   ”சென்னையில் இருந்து கோட்டையூர் நோக்கி அந்த கார் சென்றுக்கொண்டிருந்தது………டிரைவர் சீட்டில் பிரகாஷ் இருக்க……..அவன் பக்கதில் பாண்டியன் அமர்ந்திருக்க…….பின்னாடி ப்ரியா……அமர்ந்திருந்தால்…. அவள் நேற்று நடந்ததை நினைத்துகொண்டிருந்தால்…… பாண்டியன் அவளை திட்டிவிட்டு சென்றதும்…….பிரகாஷ்,...
error: Content is protected !!