Sarayu
Sarayu’s Paarthuvidu Konjam – 18
பார்த்துவிடு கொஞ்சம் – 18
முரளிக்கு தன் கண் முன்னே நடப்பது எல்லாம் நம்புவதா வேண்டாமா என்றிருந்தது. எங்கே ஏதேனும் குளறுபடி நடக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டு...
Sarayu’s Paarthuvidu Konjam – 17
பார்த்துவிடு கொஞ்சம் – 17
முரளி தன் வேலையைத் தொடங்கியிருந்தான். இன்னும் நான்கு நாட்களே இருந்தது. அதற்குள் தன்யாவை இங்கிருந்து கிளப்ப வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தே இத்தனை நாட்களை கடத்தியிருந்தான்.
செய்யவேண்டும்.....
Sarayu’s Paarthuvidu Konjam – 16
பார்த்துவிடு கொஞ்சம் – 16
“என்ன தன்யா.. என்னம்மா விசயம்??” என்று அப்பா கேட்க,
“பேசணும்னு கால் பண்ணிட்டு என்ன தன்யா அமைதியா இருக்க??” என்று அம்மாவும் கேட்க,
“ம்ம் ஆமா ம்மா...” என்றவள், “ப்பா நெக்ஸ்ட்...
Sarayu’s Paarthuvidu Konjam – 15
பார்த்துவிடு கொஞ்சம் – 15
தன்யாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. காண்பதெல்லாம் கனவா என்றும் விளங்கவில்லை, கேட்டதெல்லாம் நிஜமா என்றும் புரியவில்லை. ஆகமொத்தம் தலைகால் புரியாத நிலை. மனதில் சந்தோஷ ஊற்று தான்.
பார்த்திபன்...
Sarayu’s Paarthuvidu Konjam – 14
பார்த்துவிடு கொஞ்சம் – 14
முரளி செய்த மூளை சலவை, நன்கு வேலை செய்தது. ஹேமாவின் மூளையை வெளுத்துவிட செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பேசி பேசி கரைப்பது என்பது ஒருவகை என்றால், முரளி...
Sarayu’s Paarthuvidu Konjam – 13
பார்த்துவிடு கொஞ்சம் – 13
திருமணத்தை ஒருநாள் கூத்து என்பர். ஆனால் காதலோ ஒவ்வொரு நாளும் ஒரு கூத்து செய்யும். காதலின் பிடியில் காதலிப்பவர்கள் கூத்தாடிகளே. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பாவனைகள் காட்ட வைக்கும்....
Sarayu’s Paarthuvidu Konjam – 12
பார்த்துவிடு கொஞ்சம் – 12
முரளி எப்படி தன் செயல்களால் தன்யா மற்றும் பார்த்திபனின் உறக்கத்தை கெடுத்தானோ, இப்போது லேகாவின் ஒரே ஒரு அழைப்பு அவனின் உறக்கம் மட்டுமில்லை நாள் முழுதான அவனின் இயக்கம்...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal -19
துருவங்கள் 19
”மல்லிகைப் பூவின் வாசமும்,ரோஜாவின் பூவின் வாசமும், அந்த அறையின் கட்டிலில் சூழ்ந்திருக்க, கட்டிலின் பக்கத்தில் பழம்,பலகாரம், மல்லிச்சரம் என டேபிளில் இருக்க, இதையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் தென்னவன் இருந்தாலும், அவன்...
Sarayu’s Paarthuvidu Konjam -11
பார்த்துவிடு கொஞ்சம் – 11
‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் பார்த்தி.....’
தன்யாவின் இவ்வரிகள் பார்த்திபனை கொல்லாமல் கொன்றது எனலாம். ‘என்னாச்சு இவளுக்கு...’ என்ற எண்ணமே அவனை ஓரிரு நாளாய் படுத்த, ‘சரி எதுனா டென்சன்ல...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 18
துருவங்கள் 18
”ஐயர் மந்திரத்தை சொல்லிகொண்டிருக்க, மணமகனின் அறையில் மாப்பிள்ளை தயராக, மணமகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்களும், கல்யாணத்திற்க்கு வந்த சொந்தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கும், மாப்பிள்ளை வீட்டாரும், மணமகளின் வீட்டாரும். புதிதாக திருமணம் முடிந்தாலும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 10
பார்த்துவிடு கொஞ்சம் – 10
ஆகிற்று இன்றோடு ஒரு வாரம்..
பார்த்திபனும் தன்யாவும் பேசி..
லேகா வீடு வந்தும் கூட..
அவளை கவனித்துகொள்ளவென அக்கியோ ஒரு நர்ஸ் உடன் அனுப்ப, பார்த்திபனுக்கு அங்கே வேறு வேலையில்லை. மருத்துவமனையில் லேகா...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 17
துருவங்கள் 17
”மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவை அங்குள்ள மதுரை மக்களும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள மக்களும் எவ்வாறு கொண்டாடுவார்களோ, அதிலும்… மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்தை போல, முத்தையாவின் மகள் கீர்த்தி,மாறனின் கல்யாணமும்,...
Sarayu’s Paarthuvidu Konjam – 9
பார்த்துவிடு கொஞ்சம் – 9
நம்மின் வாழ்வில் சூழ்நிலைகள் மாறுதல் அடையும்போது, நம்மின் நடவடிக்கைகளும் மாறும். மாற்றங்கள் எப்படியாகினும் ஏற்படலாம். நல்லவை நடக்கவேண்டும் என்று ஒரு கெடு செயல் நடக்கலாம் இல்லையோ ஒரு நல்லது...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 16
துருவங்கள் 16
“சரிம்மா வள்ளி பார்த்து இரும்மா.., நாங்க போயிட்டு வர எப்படியும் ராத்திரி ஆகிடும் நீயும், தம்பியும் பார்த்து இருங்க… உனக்கும், தம்பிக்கும் நாங்க புடவை எடுத்து கார்த்தியோட போன்ல இருந்து...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 15
துருவங்கள் 15
”எல்லாம் நார்மலா இருக்கு, மிசஸ்.பாண்டியன்…, குழந்தை ஆரோக்கியமா இருக்கும்மா வள்ளி. நான் எழுதி தர மாத்திரைய மட்டும் வேளா வேளைக்கு சாப்பிட்டு எடுத்துக்கோங்க, அப்புறம் மார்னிங் சிக்னஸ் இருக்கா தான்...
Sarayu’s Paarthuvidu Konjam – 8
பார்த்துவிடு கொஞ்சம் – 8
பார்த்திபனுக்குத் தெரியவில்லை தான் கூறும் வார்த்தைகள் எல்லாம் தன்யாவை எப்படி பாதிக்கும் என்று.. சில நேரங்களில் விளையாட்டு போல் அவன் பேசி சென்று விடுகிறான். ஆனால் அவள் தன்னைத்...
Raasitha’s Puyalin Thendral Aval – 6
புயலோ தென்றலோ - 6
துரிதமாக முல்லைவன தோட்டத்தில் நடவடிக்கை நடத்துக்கொண்டிருக்க மேற்பார்வைக்காக சக்தி அங்கே நின்றுக்கொண்டிருந்தாள். சக்தியின் கோவத்தின் பின் அவளைச் சவீதாவென்று நிரூபிப்பதின் அவசியத்தை உணர்ந்த கார்த்திக் இந்தத் திட்டத்தை ஏற்பாடு...
Sarayu’s Paarthuvidu konjam – 7
பார்த்துவிடு கொஞ்சம் – 7
தன்யாவிற்கு மனதில் இருந்த வருத்தங்கள், வேதனைகள், அழுகை எல்லாம் பார்த்திபனோடு அடிக்கடி பேசத் தொடங்கியதுமே கொஞ்சம் மட்டுப்பட்டு, பின் மறைந்துப் போகத் தொடங்க அதன பெரிதாக அவள் வெளிக்காட்டவில்லை...
Sarayu’s Paarthuvidu Konjam – 6
பார்த்துவிடு கொஞ்சம் – 6
“அதான் சாரின்னு சொல்லிட்டேனே லேகா. இன்னமும் ஏன் இப்படி பார்த்து வைக்குற.. எனக்கு கில்டியா இருக்கு...” என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்து பார்த்திபன்.
“ஓ... தென்??!!!” என்று லேகா...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – final
நினைவுகள் 21
”உனக்கென்ன பைத்தியமா… மீனலோக்ஷ்னி நான் தான் சொன்னேல எனக்கு உன் மேல காதல் இல்லைனு ஏன் புரிஞ்சுக்காம இப்படி ஹோட்டல் வரை வந்திருக்க…, எப்பவும் உன்மேல எனக்கு காதல் வராது...