Friday, May 17, 2024

S_Abirami

56 POSTS 0 COMMENTS

எந்தன் சரிபாதியே 5

கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார். "அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?" "இல்லை சார்." "சரி அவன் எங்க...

ஒளி 10

ஹரிதா, ப்ரனவிகாவை கேலியாகப் பார்த்து,"யாரோ ஒருத்தங்க இன்னைக்கு காலைல தான் அதெல்லாம் சும்மா க்ரஷ் தான். மத்தபடி வேற எதுவுமில்லைனு சொன்னாங்க. ஆனால் இப்போ என்ன டா னா அவங்க வந்ததுக்கு அவ்ளோ...

எந்தன் சரிபாதியே 4

ஆதன் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலைக்குக் கிளம்பினான். அதுவும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பினான். என்ன தான் அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வந்தாலும் அவன் மனதில் ஏதோ சரியில்லாதது போல்...

ஒளி 9

இளமுகிலனுக்கு ப்ரனவிகாவின் செயல் வினோதமாக அதே சமயம் அதிசயமாகவும் பட்டது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான். "ஓகே இண்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று ப்ரனவிகா கேட்க, "எஸ் மேம்." என்று கூறி அவனது கோப்புகளை...

எந்தன் சரிபாதியே 3

சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள்....

ஒளி 8

இளமுகில், பரத் கூறியது போல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவே இல்லை. மாறாகப் பல எண்ணங்கள் அவனை வாய்பித்தது. என்ன தான் தைரியமாக அவன் முடிவு எடுத்து...

எந்தன் சரிபாதியே 2

வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும்...

ஒளி 7

ஆகாஷ், அஸ்வத்தின் பால்ய காலத்திலிருந்தே நண்பன். பல வருட நட்பு. ஆகாஷ் கூறியது போல் அவனது பெற்றோர்கள் அஸ்வத்தின் நிச்சியப் படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தது என்னவோ உண்மை தான். அதில் ப்ரனவிகா...

எந்தன் சரிபாதியே 1

இரவு நேரம், தெரு விளக்கின் ஒளியில் வண்டி ஓட்டிக் கொண்டு அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தில் வேர்வையின் தடங்கள். அதைத் துடைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தீடிரென...

ஒளி 6

பரத் வீட்டினரிடம் கூறியபடியே உடனே சென்னை செல்ல தயாராகினான். ஒரு வேளை இளமுகில் ஈரோடு வர ஒத்துக் கொண்டால் பேருந்திலோ அல்லது இரயிலிலோ கூட்டிக் கொண்டு வர முடியாது. அதற்கு இளமுகிலனும் ஒத்துக்...

ஒளி 5

பரத் தன் வீட்டிற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆன நிலையில் அவனது அலுவலகத்தில் இருந்து அவனது மேலாளர் அழைத்திருந்தார். "எஸ் டேவிட் சொல்லுங்க." "பரத் நீ உன் மெயில் செக் பண்ணியா மேன்?" "இல்லை டேவிட்....

ஒளி 4

சங்கர் திருச்சி மேற்கு தொகுதியைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டாளும் வீட்டில் தன் பெண்ணை அவரது கைக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எல்லா தகப்பனைப் போல் அவருக்கும்...

அத்தியாயம் 3

ப்ரனவிகா அவர்களது சேஸ் அகாடமிக்கு கிளம்பித் தயாராகிக் காத்திருக்க, ஹரிதா வரவே இல்லை. பூர்ணிமா தான் புலம்பிக் கொண்டே இருந்தார். ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண்டும், அவளது சொந்தக் காலில் நிற்க...

ஒளி 2

அன்று ஞாயிற்றுக் கிழமை, வேலைக்குச் செல்ல வேண்டியது இல்லாததால் பரத்தும் இளமுகிலனுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யச் சீக்கிரமே அனைத்தையும் முடித்து விட்டனர். இளமுகில் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு உட்கார, பரத் அவனது கைப்பேசியை...

ஒளி 1

ஹரிகா க்ரான்ட் பேலேஸ், ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர விடுதி ஜகஜோதியாக ஜொலித்து கொண்டிருந்தது. அந்த விடுதியின் ஒரு பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி இடத்தில் மேடை போன்ற அமைப்பில்...

ஆணிவேர்-28

பிருத்விக்கும் அஞ்சனாவுக்கும் நாட்கள் ஒன்று போல் நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்தவுடன் பிருத்வி தன் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யக் கிளம்ப, அஞ்சனாவோ வீட்டிலே யோகா செய்துவிட்டு மாதவி மற்றும் நித்யாவுக்கு சிறிது உதவி...
error: Content is protected !!