Friday, May 17, 2024

S_Abirami

56 POSTS 0 COMMENTS

ஒளி 21

காவலர்கள் வந்திருப்பதாக ரேஷ்மி கூறியதும், இளமுகிலனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை ப்ரனவிகா தார் வர வைத்திருப்பாளோ என்று தவறாக நினைத்தான். இப்போது என்ன செய்வதென அவன் யோசிக்க, வெளியே...

ஒளி 20

ப்ரனவிகாவிடம் பேசுவதற்காக அகாடமி வந்த ராகவன் அவள் அங்கு இல்லை என்றதும் அவருக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவளுடைய கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க அவர் எடுக்க அவளே அவருக்கு அழைத்து விட்டாள். "அப்பா நான்...

எந்தன் சரிபாதியே-14

சாத்விகாவும் ஆதனும் அலமாரிக்குள் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தனர். காரணம் இருவரும் நெருக்கமாக நிற்பது அவர்களுக்குக் கூச்சத்தைத் தந்தது. ஆதனுக்கு கூச்சமாக இருந்தாலும் அவன் ரசித்துக் கொண்டும் நின்றிருந்தான். பத்து நிமிடங்கள் அப்படியே...

ஒளி 19

அஸ்வத் அவனது தாத்தா பாட்டியிடம் பேசி விட்டு அவர்கள் அறையிலிருந்து வெளியே வர, ஹரிதாவும் ப்ரனவிகாவிடம் பேசிவிட்டு அவளது அறையிலிருந்து வெளியே வந்தாள். கீழே இருந்த அஸ்வத், ஹரிதாவை பார்த்ததும் அவளிடம் பேசலாம்...

எந்தன் சரிபாதியே 13

சக்தியும் மங்கையும் முதலில் சென்றது வேலுமணி வீட்டிற்குத் தான். சக்தி வீட்டு வேலை செய்பவள் என்பதைக் காட்டவே அவளிடமிருந்த பழைய சாயம் வெளுத்த உடையைத் தான் அணிந்திருந்தாள். முகத்திலும் எந்த விதமாகவும் அலங்காரம்...

ஒளி 18

இளமுகிலன் மீண்டும் வேலைக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. இந்த ஒரு வாரத்தில் ப்ரனவிகா அவனிடம் கூறியபடியே வேலை விஷயமாக மட்டுமே பேசினான். மற்றபடி வேறு எந்த விதப் பேச்சும் இல்லை. இது அவனைச்...

எந்தன் சரிபாதியே 12

ஆதன், சாத்விகாவின் வீட்டிலிருந்து நேராகச் சென்றது அவனது காவல் நிலையத்திற்குத் தான். போகும் முன் மீண்டும் மங்கையிடம்,"அம்மா நீங்க நாளைக்கு வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டு போங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கனா...

ஒளி 17

இளமுகிலன் அவனது கடந்த கால நிகழ்வுகளை மற்றுமொரு முறை நினைத்துப் பார்த்ததில் அவனது மனம் கனத்து போனது. யாரது வாழ்க்கையிலும் இப்படி நடக்கக் கூடாது. சொந்த பெற்றோரே பணத்திற்காக மகனை கை விட்டு...

எந்தன் சரிபாதியே 11

ஆதன் செல்லும் வழியிலே கமிஷ்னருக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டான். அவரும் வரச் சொல்ல, ஆதன் தான் மிகுந்த பரபரப்பாக இருந்தான். ஆதன் பின்னால் திரும்பி,"இங்கப் பார் சாமிக்கண்ணு நீ பயப்படாத சரியா. என்கிட்ட என்ன...

ஒளி 16

இளமுகிலன் திவ்யாவிடம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என அவனது பயணம் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு வந்தான். இந்த முறை இப்படி வருவதற்கு வீட்டில் என்ன சொல்லுவார்களோ என்ற...

எந்தன் சரிபாதியே 10

ஆதனும் எட்வினும் கிளம்பியதும் சதீஷ் வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டி விட்டு அவனது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தான். "சொல்லு சதீஷ் எதுக்கு கூப்பிட்ட?" என்று கணீர் குரலில் கேட்டான் பாண்டி. "பாண்டி...

ஒளி 15

இளமுகிலன், எம்.சி.ஏ. முடிந்தவுடன் கல்லூரியிலே வந்து நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் நல்ல சம்பளத்துடன் தேர்வாகி இருந்தான். சென்னையில் தான் வேலை என்பதால் அவனுக்கு மிகுந்த நிம்மதி. ஏற்கனவே பழகிய இடம், அவன்...

எந்தன் சரிபாதியே 9

ஆதனும் சாத்விகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மணி எட்டு. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஆதன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் தான் இந்தத்...

ஒளி 14

இளமுகிலனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்திலிருக்கும் முசிறி என்னும் கிராமம் தான். அவனது அப்பா குமாரும் அம்மா வசந்தியும் படிக்காதவர்கள். அவர்களைப் போல் தங்கள் பிள்ளை இருக்கக் கூடாது என்று அவனை நன்றாகப்...

எந்தன் சரிபாதியே 8

சாத்விகாவும் ரவியும் பணம் திருடு போன இடத்துக்கு மறுபடியும் வந்தார்கள். இப்பொழுது கழுகு கண்ணுடன் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டம் விட, அப்பொழுது ஒருத்தர் அவர்களிடம் வந்து,"நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் இந்தப் பக்கமே...

ஒளி 13

ப்ரனவிகா மிகுந்த சந்தோஷத்துடன் தன் நண்பர்களுடன் அந்த ஆடிட்டோரியம் உள்ளே சென்றாள். ப்ரனவிகாவும் ஹரிதாவும் மட்டும் தான் பெண்களில் இங்கு வந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மால் சென்று விட்டார்கள். அவர்களுடன் துணைக்காக ஒரு...

எந்தன் சரிபாதியே 7

சாத்விகாவும் ரவியும் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்றனர். அங்குக் காலியாக இருந்த இடமாகப் பார்த்து அமர்ந்தனர். பேரர் வந்து ஆர்டர் எடுத்துச் சென்றவுடன் ரவி தான் ஆரம்பித்தான், "என்ன பண்றது ராக்கி?...

ஒளி 12

ஹரிதாவும் ப்ரனவிகாவும் சந்தோஷத்துடன் கோயம்புத்தூர் செல்வதற்குத் தயாராகினர். முதல் முறையாகத் தன் நண்பர்களுடன் அதுவும் ப்ரனவிகாவிற்கு மிகவும் பிடித்த இரயில் பயணம். அவர்கள் வகுப்பிலிருந்தே பத்து மாணவிகளும் நான்கு மாணவர்களும் தேர்வாகி இருந்தனர்....

எந்தன் சரிபாதியே 6

ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,"சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?" "இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு...

ஒளி 11

இளமுகிலன் வீட்டிலிருந்து பரத் கிளம்பியதும், வீட்டை ஒதுக்கி வைத்து விட்டு சமையலறைச் சென்று அங்கிருந்த பாத்திரங்களையும் கழுவி வைத்து விட்டு அவனது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கீழே வர, பரத்தும்...
error: Content is protected !!