Tuesday, May 21, 2024

renuga muthukumar

382 POSTS 0 COMMENTS

பேரன்பு பிரவாகம் -26(1)

பேரன்பு பிரவாகம் -26 அத்தியாயம் -26(1) பிரவாகன் அறைக்கு வந்த போது மலர் குளித்து முடித்து வேறு ஆடை மாற்றி வெளியேற தயாராக இருந்தாள். அவளை வெளியே செல்ல விடாமல் இறுக அணைத்துக்...

பேரன்பு பிரவாகம் -25(2)

அத்தியாயம் -25(2) மலர் அவளது பிறந்த வீட்டில் நுழைய, அவளுக்கு முன் அங்கு காத்திருந்தான் பிரவாகன். அவளது பெற்றோரும் கவலை தாங்கிய முகங்களோடு இருந்தனர். அக்காவை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பரத்....

பேரன்பு பிரவாகம் -25(1)

பேரன்பு பிரவாகம் -25 அத்தியாயம் -25(1) கைப்பேசியில் பேசிக் கொண்டே பிரவாகன் வந்தான். எப்போதும் அவனில்லாத சமயத்தில் தர்மேந்திரன் ‘என் தம்பி மகன் எனக்கு நெருக்கம்’ என்பது போல அலட்டலாக காட்டிக் கொண்டாலும்...

பேரன்பு பிரவாகம் -24(2)

அத்தியாயம் -24(2) “நீ சாப்பிடு, எனக்கு வேணாம்” என்றான். “சாப்பாடு மேல கோவப்படாதீங்க விஷ்ணு. எனக்கு சமையல் சுத்தமா வராதுன்னு அண்ணனுக்கு தெரியும், அதான் காந்தி அக்காவை வேலைக்கு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோமே....

பேரன்பு பிரவாகம் -24(1)

பேரன்பு பிரவாகம் -24 அத்தியாயம் -24(1) ஹைதராபாத்திலிருந்து மற்ற உதவி இயக்குனர்களுடன் ரயில் மூலம் மிருணாளினி சென்னை வந்தடைந்த போது நடு இரவாகி விட்டது. விஷ்ணுவுக்கு சொல்லியிருந்தாள். அவன் பாதி வழியில் வந்து கொண்டிருக்கும் போதே...

பேரன்பு பிரவாகம் -23(2)

அத்தியாயம் -23(2) “ட்ரஸ்ட் விஷயத்துல உங்க மேல மேடம் அதிருப்தி ஆக போறாங்க, அதை வச்சு உங்களுக்குள்ள இப்ப இருக்க குட் டெர்ம்ஸ் பாதிக்குமே சார். எப்படி சார் ஹேண்டில் செய்ய போறீங்க?”...

பேரன்பு பிரவாகம் -23(1)

பேரன்பு பிரவாகம் -23 அத்தியாயம் -23(1) அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகி விட சொல்லி பிரவாகன் கேட்டதில் அதிர்ந்த மலர் அவனது கை அணைவிலிருந்து விடுபட்டு வேகமாக எழுந்தமர்ந்தாள். “ஏன் இவ்ளோ வேகம்? ஈஸி...

பேரன்பு பிரவாகம் -22(2)

அத்தியாயம் -22(2) இவள் முன்கூட்டியே தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோவமும் ஆதங்கமும் ஒரு பக்கம் இருந்தாலும் அதை மீறிய இனிய உணர்வுகள் ஒரு பக்கம் சூழ நின்றிருந்த பிரவா, “ரிசல்ட் வந்ததும் சொல்றேன்,...

பேரன்பு பிரவாகம் -22(1)

பேரன்பு பிரவாகம் -22 அத்தியாயம் -22(1) சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டின் கதவை திறந்த விஷ்ணு, மிருணாவின் கையை பிடித்துக்கொண்டு, “வா மிரு” என சொல்லி அவளோடு சேர்ந்து அடி எடுத்து வைத்தான்....

பேரன்பு பிரவாகம் -21(3)

அத்தியாயம் -21(3) என்னவோ அழுகை நிற்காமல் வந்தது அவளுக்கு. சரி அழுது முடிக்கட்டும் என அவளை அணைத்த வண்ணம் அவன் அமைதி காக்க, “சும்மா உங்களுக்காக அழறேன்னு மட்டும் நினைக்காதீங்க. ச்சை… இந்த...

பேரன்பு பிரவாகம் -21(2)

அத்தியாயம் -21(2) மிருணா சமையலறை செல்ல, அவளின் பின்னே செல்லப் போன தேவகியை பிடித்து வைத்துக்கொண்டார் சந்திரா. தன் அத்தையையும் அண்ணியையும் முறைத்து விட்டு மனைவியின் பின்னால் சென்றான் விஷ்ணு. இன்னும் ஸ்வேதா...

பேரன்பு பிரவாகம் -21(1)

பேரன்பு பிரவாகம் -21 அத்தியாயம் -21(1) விருந்து முடிந்து விஷ்ணுவும் மிருணாவும் விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த போது அவனது பெரியண்ணன் ஸ்ரீதர் அவனது மனைவி தர்ஷிணி அவர்களது குழந்தைகள் தர்ஷிணியின் தாயும் கோபாலின் அக்காவுமான சந்திரகலா...

பேரன்பு பிரவாகம் -20(3)

அத்தியாயம் -20(3) அரை மணி நேரத்தில் பிரவாகனின் வீடு வந்து விட்டனர். செல்வம் மகளுக்கு ஏதோ அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க இருவரையும் கண் காணிப்பு கேமரா வழி கண்ட பிரவாகன் வேகமாக வெளியில்...

பேரன்பு பிரவாகம் -20(2)

அத்தியாயம் -20(2) வலியில் துடித்த அணிலின் காயங்களுக்கு மருந்திட்டு, ஊசி மூலம் வலி நிவாரணி செலுத்தினார் செல்வம். மலரும் அப்பாவுக்கு உதவி செய்தாள். ஆன்டிபயாடிக் மருந்தும் செலுத்திய செல்வம் நாளை கிளினிக் கொண்டு...

பேரன்பு பிரவாகம் -20(1)

பேரன்பு பிரவாகம் -20 அத்தியாயம் -20(1) இந்த சமயத்தில் புகுந்த வீடு செல்லாமல் இங்கு ஏன் தங்கினாய் என விமலா மலரை திட்டிக் கொண்டிருந்தார். “அவளுக்கு ஏதோ முடியலை, ஒண்ணும் சொல்லாத. போடா மலர், தூங்கி எழுந்து...

பேரன்பு பிரவாகம் -19(2)

அத்தியாயம் -19(2) “தாலி பிரிச்சு கோர்த்திருக்கு. இப்படியா அமளி துமளி ஆகணும்? மனசே சரியில்லை எனக்கு” என்ற விமலாவின் கண்கள் கலங்கிப் போயின. தேவகியும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, “மலர் கிளம்பு, அவனை...

பேரன்பு பிரவாகம் -19(1)

பேரன்பு பிரவாகம் -19 அத்தியாயம் -19(1) மலர் நீட்டியிருந்த அட்சதை தட்டில் இருந்து யாரும் அட்சதை எடுத்துக் கொள்ளவில்லை. “இவங்க கல்யாணம் நடக்கிறதுல எல்லோருக்கும் விருப்பம் இருந்ததுதானே? அப்புறம் பேசிக்கலாம், முதல்ல பிளெஸ்...

பேரன்பு பிரவாகம் -18(2)

அத்தியாயம் -18(2) “இந்த சாத்தான் கூட வேதம் சொல்லுமா?” “நான் நினைச்சா உன் அனுமதி இல்லாமலே இன்னும் பத்து மாசத்துல உன் மூலமா என் குழந்தையை இந்த உலகத்துக்கு வரவைக்க முடியும். ஆனா...

பேரன்பு பிரவாகம் -18(1)

பேரன்பு பிரவாகம் -18 அத்தியாயம் -18(1) அன்று இரவு வீடு வந்த பிரவாகன் மலரின் கையில் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கொடுத்து, “நாளையிலேருந்து ஸ்டார்ட் பண்ணு” என்றான். அசுவாரஷ்யமாக அதை வாங்கி வைத்தவள்...

பேரன்பு பிரவாகம் -17(2)

அத்தியாயம் -17(2) “எனக்கு மூணு வருஷம் டைம் கொடுங்க” என்றாள். “எனக்கு அப்பா ஆகுற வயசு வந்திடுச்சு மலர். குழந்தை உன்னை எந்த வகையில ஸ்டாப் பண்ணும், பத்து கேர் டேக்கர்ஸ் போட்டு பார்த்துப்பேன் என்...
error: Content is protected !!