renuga muthukumar
இருள் வனத்தில் விண்மீன் விதை -3(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -3
அத்தியாயம் -3(1)
நாகா ரெட்டியுடனான சந்திப்பிற்கு பின் அங்கிருந்து புறப்பட்ட சர்வா நேராக சௌந்திரராஜனை சந்திக்கத்தான் சென்றான்.
பணி நீக்கம் செய்யப் பட்டு விட்டானோ, அதன்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -2(2)
அத்தியாயம் -2(2)
“உன்னை நானும் அப்பாவும் எவ்ளோ நம்பியிருந்தோம்? ஏன் டி உன் புத்தி இப்படி போச்சு?” எனக் கேட்டு கண்ணீர் வடித்தார் வைஜெயந்தி.
அவர்கள் பேசிப் பேசி சோர்வடையும் வரை அமைதியும்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -2(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -2
அத்தியாயம் -2(1)
சௌந்திரராஜன் இரவில் உணவருந்திய பிறகு அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். எப்போதாவது மித்ராவும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம்தான் என்பதால்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -1(2)
அத்தியாயம் -1(2)
பின்னொரு நாள் அவளின் முன் பிரசன்னம் ஆனவன் மீண்டும் காதல் உரைத்தான்.
அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கோவத்தை தாண்டி அவளின் அடி வயிற்றில் ஏதோ பரபரப்பு ஏற்படுகிறது,...
இருள் வனத்தில் விண்மீன் விதை -1(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -1
அத்தியாயம் -1(1)
குன்னூரில் இருக்கும் அந்த உணவகம் ஓரளவு கூட்டத்தோடு காணப்பட்டது. அங்குதான் ஏதோ சிற்றுண்டி சாப்பிட்ட வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா....
புதிய உதயம் -29(2)
அத்தியாயம் -29(2)
“ஸ்டார்ட் பண்ணாத ண்ணா. நான் வர்ற வரை வீட்டையும் ராஜாம்பாவையும் ஒழுங்கா கவனிச்சுக்க ண்ணா. அண்ணி கூட டுக்கா விட்டு விளையாடுறத அடியோட நிறுத்திட்டு நல்லா… ஹ்ஹான்… இந்த அப்பாம்மா...
புதிய உதயம் -29
புதிய உதயம் -29
அத்தியாயம் -29(1)
ஜனா, மஹதியின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமாங்கல்ய தாரணம் ஆனதும் தன்னருகில் நின்ற ஸ்ரீயின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான் ஜெய்.
என்னவென கேட்டவளிடம், “நம்ம...
புதிய உதயம் -26(2)
அத்தியாயம் -26(2)
“ஆமாம் அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்கிட்டருந்து பிரிச்சு விட்டுட்டாரே, உனக்கு அவர் கொடுத்த தைரியம்தானே அங்க போவ வச்சது? அவர்தான் டி அவர்தான் உன்னை என்கிட்ட அனுப்பி...
புதிய உதயம் -26(1)
புதிய உதயம் -26
அத்தியாயம் -26(1)
நிச்சயம் முடிந்த பிறகு அடுத்தடுத்த நாட்கள் பெரிதான வித்தியாசம் இன்றி கழிந்தன. ஜெய் பணியிடம் சென்று நேராக வீடு திரும்புகிறானா வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளவில்லையே...
புதிய உதயம் -25(2)
அத்தியாயம் -25(2)
அன்றைய பகல் இப்படித்தான் விஷேஷ வேலைகளிலேயே ஓடி விட்டது. மாலையில் தங்கையை காண கிளம்பினாள் ஸ்ரீ. சரியாக அந்த நேரம் வீடு வந்த ஜெய் அவனே அழைத்து சென்றான்.
மஹதிக்கு...
புதிய உதயம் -25(1)
புதிய உதயம் -25
அத்தியாயம் -25(1)
ஜெய்யும் ஸ்ரீயும் வீடு வந்த போது மற்றவர்கள் உறங்கியிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கு வருபவளுக்கு எந்த மாதிரியான சூழலில் இங்கிருந்து சென்றோம் என்பது நினைவு...
புதிய உதயம் -24(2)
அத்தியாயம் -24(2)
அத்தனை மோசமாக இல்லை, சொல்லப் போனால் அவனுக்கு பிடித்திருந்தது. குக்கரை காலி செய்து விட்டான்.
அளவாகத்தான் சாதம் வைத்திருந்தாள்.
“போதுமா, இல்லைனா அம்மா செஞ்சது இருக்கு” என்றாள்.
“ஆறிப் போனத...
புதிய உதயம் -24(1)
புதிய உதயம் -24
அத்தியாயம் -24(1)
ஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டை வந்தடைந்தான் ஜெய். ஜோதி அப்போதுதான் தையல் கடை சென்றிருக்க வீடு பூட்டியிருந்தது. ஸ்ரீ தன்னிடமிருந்த இன்னொரு சாவி...
புதிய உதயம் -23(3)
அத்தியாயம் -23(3)
கடையின் உள்ளிருந்து சின்ன குழந்தை ஒன்றோடு வந்தாள் ஒரு பெண். பேசிக் கொண்டதில் கடைக்காரனின் மனைவி மகன் என தெரிந்தது. உள்ளே மற்ற ஆட்களோடு சேர்ந்து இவளும் பூ கட்டுவாள்...
புதிய உதயம் -23(2)
அத்தியாயம் -23(2)
பொறுக்க முடியாமல், “ம்மா!” என அதட்டலாக அழைத்தான் ஜெய்.
“என்னடா?” அவரும் அதட்டினார்.
“போ உள்ள போயி ரெண்டு தோசை ஊத்தி எடுத்திட்டு வா” கடுப்போடு சொன்னான்.
“இட்லி பொங்கல்னு...
புதிய உதயம் -23(1)
புதிய உதயம் -23
அத்தியாயம் -23(1)
ஸ்ரீயை பார்ப்பதற்காக அம்மாவையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ஜனா. அக்காவுடன் நேரம் செலவிட எண்ணி மஹதியும் வீட்டில்தான் இருந்தாள்.
இரண்டு வருடங்களுக்கு பின் பார்ப்பதால்...
புதிய உதயம் -22(2)
அத்தியாயம் -22(2)
“டைம் பன்னெண்டே கால் ஸ்ரீ. கால் அட்டெண்ட் பண்ணல நீ, கதவ தட்டியும் திறக்கல. பயந்து போய் ஸ்பேர் கீ வச்சு டோர் ஓபன் பண்ணியிருக்கோம். மேனேஜர் என்னை டவுட்டா...
புதிய உதயம் -22(1)
புதிய உதயம் -22
அத்தியாயம் -22(1)
மஹதியின் நிச்சய விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னரே சென்னை வந்து விட்டாள் ஸ்ரீ. தானே டாக்சி ஏற்பாடு செய்து கொள்வதாக அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.
“உன் அக்காவுக்கு...
புதிய உதயம் -21(2)
அத்தியாயம் -21(2)
உறங்காமல் அறைக்கு வெளியில் நடை போட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் பால் கிளாசை நீட்டினான் ஜனா.
வழக்கம் போல சீறி விடாமல் அதை வாங்கிக் கொண்ட ஜெய், “அன்னைக்கு அவளுக்கு கால்...
புதிய உதயம் -21(1)
புதிய உதயம் -21
அத்தியாயம் -21(1)
உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியை எழுப்பி விட்டான் ஜனா.
“கால் குடைச்சல்ல தூக்கமே வராம இப்போதான்டா கண்ணசந்தேன் கடங்காரா!” திட்டிக் கொண்டே எழுந்தார் பாட்டி.
அவரது காலடியில்...