Friday, May 17, 2024

renuga muthukumar

376 POSTS 0 COMMENTS

பேரன்பு பிரவாகம் -31(2)

அத்தியாயம் -31(2) “என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்க கூட பொறுமை இல்லை” “என்ன புதுசா சொல்லிட போறீங்க? ஹாஸ்பிடலே போகக் கூடாது, ஜெயில்ல இருக்க மாதிரி வீட்லேயே இரு, இதானே?” “ஓஹோ…...

பேரன்பு பிரவாகம் -31(1)

பேரன்பு பிரவாகம் -31 அத்தியாயம் -31(1) மலரும் பிரவாகனும் ஒரு வீட்டில்தான் இருக்கிறார்கள், ஒரே அறையைத்தான் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவளுக்கு எந்த உடல் உபாதை என்றாலும் அவன்தான் கவனித்துக் கொள்கிறான். அவளை...

பேரன்பு பிரவாகம் -30(3)

அத்தியாயம் -30(3) செல்வம் நம்பவில்லை, நேரம் அப்போதே இரண்டை தாண்டி இருந்தது. நன்றாக இருப்பதாகத்தான் சொல்லி விட்டேனே, உறக்கத்தை கெடுத்து கொண்டு வருவாரா? வேண்டுமானால் காலையில் சீக்கிரமாக வந்து பார்ப்பார் என்றார். ஆனால்...

பேரன்பு பிரவாகம் -30(2)

அத்தியாயம் -30(2) கணவரை விமலா கடிந்து கொள்ள, “மலருக்கு கஷ்டமா இருக்காதா? நீ என்ன அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு நான் நினைச்சிட்டு இருந்தேன், எனக்கே...

பேரன்பு பிரவாகம் -30(1)

பேரன்பு பிரவாகம் -30 அத்தியாயம் -30(1) சென்னைக்கு அழைத்து செல்லுங்கள் என்ற மலரை அதிர்ச்சியாக பார்த்திருந்தனர் அவளது பெற்றோர். அவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் பிரவாகனின் கார் வருவது தெரிய, “நான் தூங்கிட்டேன்னு...

பேரன்பு பிரவாகம் -29(2)

அத்தியாயம் -29(2) சலிப்பு கலந்த கோவத்தோடு பார்த்தவள், “எப்படிங்க உங்களால இவ்ளோ கேவலமா உங்க செயலை ஜஸ்டிஃபை பண்ணிக்க முடியுது?” எனக் கேட்டாள். “கேவலம்னு உனக்கு தோணினா நான் என்ன பண்ணுவேன்? நான்...

பேரன்பு பிரவாகம் -29(1)

பேரன்பு பிரவாகம் -29 அத்தியாயம் -29(1) மலரின் கொள்ளுதாத்தா ஜமீன்தாராக இருந்தவர். இலவச மருத்துவமனைக்காக அவர் இடத்தை தானமாக வழங்கிய பின்னர்தான் அவருக்கு குழந்தை பிறந்தது. அப்படி தானம் கொடுத்த புண்ணியத்தால்தான் தனக்கு...

பேரன்பு பிரவாகம் -28(2)

அத்தியாயம் -28(2) “நீ ரிலாக்ஸா இருக்கணும். இன்னும் என்ன வேணும் உனக்கு சொல்லு, செஞ்சு தர்றேன்” என்றான். “ட்ரஸ்ட் மெம்பர்ஸ் எல்லாரும் உங்க ஆளுங்க” என்றாள். “நல்லதுதானே? நான் சொல்றது செய்வாங்கதானே?” அவள்...

பேரன்பு பிரவாகம் -28(1)

பேரன்பு பிரவாகம் -28 அத்தியாயம் -28(1) டீலக்ஸ் வார்டில் மலரை விட்ட பிரவாகன், “இங்கேருந்து கிளம்புறேன்னு எதுவும் கிறுக்குத் தனம் செய்யாத. ஏழு கார்ட்ஸ் இருக்காங்க. இந்த ஃப்ளோர் விட்டு எங்கேயும் போக...

பேரன்பு பிரவாகம் -27(3)

அத்தியாயம் -27(3) பெய்ட் பிளாக் மருத்துவமனை ஊழியர்களுடனான மதிய மீட்டிங் பற்றி பத்மநாதன் நினைவு படுத்த, “நீங்களே பார்த்துக்கோங்க அங்கிள். வீக் எண்ட் ரெண்டு பேட்ச்சா பிரிச்சு எங்கேயாவது அவுட்டிங் அழைச்சிட்டு போக...

பேரன்பு பிரவாகம் -27(2)

அத்தியாயம் -27(2) மாப்பிள்ளையின் கோவத்தை பார்த்திருந்த செல்வமும் விமலாவும் அவனை அணுகவே தயங்கி நின்றனர். அரசியும் கீர்த்தியும் வந்து சேர அவர்களை பார்த்ததும் சற்றே தெம்பாக உணர்ந்தனர். மலரின் பெற்றோருக்கு பழச்சாறு வரவழைத்து...

பேரன்பு பிரவாகம் -27(1)

பேரன்பு பிரவாகம் -27 அத்தியாயம் -27(1 இலவச மருத்துவமனை பிரிவிலிருந்து செல்ல மாட்டேன் என மலர் பிடிவாதம் பிடிக்க செய்வதறியாமல் திகைத்து போனான் பிரவாகன். தலைமை செவிலியர், கோதண்டம், சரத் போன்றோரும் கூடி...

பேரன்பு பிரவாகம் -26(3)

அத்தியாயம் -26(3) பிள்ளைகளுக்கு தெரியாமல் விஷ்ணுவின் இடுப்பில் முழங்கை கொண்டு இடித்தவள், “எப்ப பேபி பெத்துக்கலாம்னு ஆசை பட வைக்குறீங்க. வெரி பேட் விஷ்ணு” என ரகசிய குரலில் சொன்னாள். “இப்ப இப்படி...

பேரன்பு பிரவாகம் -26(2)

அத்தியாயம் -26(2) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மிருணாவை கவலையாக பார்த்தார் தேவகி. “இப்பவே செவன் தேர்ட்டி ஆகிடுச்சு, இதுக்கு மேல என் ஹெல்ப் வச்சுகிட்டு இவ்ளோவையும் எப்படி செய்ய முடியும் அத்தை?” எனக்...

பேரன்பு பிரவாகம் -26(1)

பேரன்பு பிரவாகம் -26 அத்தியாயம் -26(1) பிரவாகன் அறைக்கு வந்த போது மலர் குளித்து முடித்து வேறு ஆடை மாற்றி வெளியேற தயாராக இருந்தாள். அவளை வெளியே செல்ல விடாமல் இறுக அணைத்துக்...

பேரன்பு பிரவாகம் -25(2)

அத்தியாயம் -25(2) மலர் அவளது பிறந்த வீட்டில் நுழைய, அவளுக்கு முன் அங்கு காத்திருந்தான் பிரவாகன். அவளது பெற்றோரும் கவலை தாங்கிய முகங்களோடு இருந்தனர். அக்காவை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பரத்....

பேரன்பு பிரவாகம் -25(1)

பேரன்பு பிரவாகம் -25 அத்தியாயம் -25(1) கைப்பேசியில் பேசிக் கொண்டே பிரவாகன் வந்தான். எப்போதும் அவனில்லாத சமயத்தில் தர்மேந்திரன் ‘என் தம்பி மகன் எனக்கு நெருக்கம்’ என்பது போல அலட்டலாக காட்டிக் கொண்டாலும்...

பேரன்பு பிரவாகம் -24(2)

அத்தியாயம் -24(2) “நீ சாப்பிடு, எனக்கு வேணாம்” என்றான். “சாப்பாடு மேல கோவப்படாதீங்க விஷ்ணு. எனக்கு சமையல் சுத்தமா வராதுன்னு அண்ணனுக்கு தெரியும், அதான் காந்தி அக்காவை வேலைக்கு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோமே....

பேரன்பு பிரவாகம் -24(1)

பேரன்பு பிரவாகம் -24 அத்தியாயம் -24(1) ஹைதராபாத்திலிருந்து மற்ற உதவி இயக்குனர்களுடன் ரயில் மூலம் மிருணாளினி சென்னை வந்தடைந்த போது நடு இரவாகி விட்டது. விஷ்ணுவுக்கு சொல்லியிருந்தாள். அவன் பாதி வழியில் வந்து கொண்டிருக்கும் போதே...

பேரன்பு பிரவாகம் -23(2)

அத்தியாயம் -23(2) “ட்ரஸ்ட் விஷயத்துல உங்க மேல மேடம் அதிருப்தி ஆக போறாங்க, அதை வச்சு உங்களுக்குள்ள இப்ப இருக்க குட் டெர்ம்ஸ் பாதிக்குமே சார். எப்படி சார் ஹேண்டில் செய்ய போறீங்க?”...
error: Content is protected !!