renuga muthukumar
புதிய உதயம் -20(2)
அத்தியாயம் -20(2)
மஹதி தீபவை பார்க்க அவள் உள் அறைக்கு சென்று விட்டாள்.
“பரவாயில்லை, நான் தனியா பேசணும்னு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுக்கிட்டு அவங்கள உள்ள அனுப்பி வச்சிட்ட. குட், இப்போல்லாம் உன்...
புதிய உதயம் -20(1)
புதிய உதயம் -20
அத்தியாயம் -20(1)
“ஒழுங்கா சாப்பிடாம பட்டினி கிடக்க சொல்லி சாமி வந்து உன்கிட்ட கேட்டாரா? ஏம்மா இப்படி பயமுறுத்துற?” தன் அம்மாவை கடிந்து கொண்டார் ஜெய்யின் சித்தப்பா.
“எனக்கொன்னும்...
புதிய உதயம் -19(3)
அத்தியாயம் -19(3)
சுரேகா ஓய்வறை செல்வதாக சொல்லி செல்ல இவன் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டான்.
அவர் விவரம் சொல்லவும், “அவ சொன்னான்னா தனியா அனுப்புவீங்களா அத்தை? எனக்கு சொல்ல வேண்டியதுதானே?” சற்றே...
புதிய உதயம் -19(2)
அத்தியாயம் -19(2)
“எப்போ ண்ணி வீட்டுக்கு வருவீங்க?” எனக் கேட்டான்.
“நாளைக்கும் எக்ஸாம் இருக்கு ஜனா, இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும். வரட்டுமா?” எனக் கேட்டாள்.
ஜனா முறைக்க, “நல்லா வரணும் நீ....
புதிய உதயம் -19(1)
புதிய உதயம் -19
அத்தியாயம் -19(1)
ஜனாவின் நிதி நிறுவனத்தின் திறப்பு விழா அன்று. பாட்டி அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணியின் பிறந்த வீட்டிற்கு சென்று முறையாக அழைப்பு விடுத்திருந்தான் ஜனா....
புதிய உதயம் -18(2)
அத்தியாயம் -18(2)
துளசியின் மனநிலை பற்றி உணர்ந்திருந்தபாட்டி மருமகளை மாடிக்கு அனுப்பாமல் ஸ்ரீயை தன்னிடம் வரவழைத்துக் கொண்டார்.
“ஏன் பாட்டி அவர் எங்க?” கலங்கிய குரலில் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வார்.
“ஏன்...
புதிய உதயம் -18(1)
புதிய உதயம் -18
அத்தியாயம் -18(1)
எல்லாம் முடிந்து போய் வதங்கிய வெற்றிலையாக அறையில் படுத்திருந்தாள் ஸ்ரீ. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.
ஜெய் இன்னும் யாருக்கும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு அடுத்து என்ன...
புதிய உதயம் -17(3)
அத்தியாயம் -17(3)
அங்கு தோற்றம் உருமாறி அழுக்காக நலிந்து போய் படுத்துக் கிடப்பது தன்னை பெற்றவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்ரீ. அங்கு வீசிய மருந்துகளின் நெடியில் அவளுக்கு ஒரு மாதிரி...
புதிய உதயம் -17(2)
அத்தியாயம் -17(2)
ஸ்ரீக்கு நான்காவது மாதம் நடந்து கொண்டிருந்தது. அடுத்த மாதத்தில் மருந்து கொடுக்கும் விஷேஷம் வைக்க நாள் குறித்து ஜோதியிடமும் சொல்லியிருந்தார் பாட்டி.
மிக லேசாக ஸ்ரீக்கு வயிறு தெரிய ஆரம்பித்தது....
புதிய உதயம் -17(1)
புதிய உதயம் -17
அத்தியாயம் -17(1)
அறையில் குழப்பமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்திருந்த ஜெய் அவளை சங்கடமாக பார்த்திருந்தான்.
“எப்படிங்க ஆச்சு?” பத்தாவது முறையாக கேட்டாள்.
நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன்,...
புதிய உதயம் -16(2)
அத்தியாயம் -16(2)
“ஆஹா நல்லா பேசுறீங்க, உங்ககிட்ட இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. கோவம் வந்தா திட்டிடுங்க, நானும் திருப்பி உங்களை திட்டிக்குவேன், சண்டைதானே சமாதானமா போயிக்கலாம், ஆனா அவாய்ட் பண்ணாதீங்க. அதுதான் என்னை...
புதிய உதயம் -16(1)
புதிய உதயம் -16
அத்தியாயம் -16(1)
சைலேஷுக்காக ஜெய் கட்டித் தந்த அடுக்கு மாடி கடையின் திறப்பு விழா அன்று. ஸ்ரீயை கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வைத்து அவளையும் தன்னோடு அழைத்து சென்றிருந்தான்...
புதிய உதயம் -15(2)
அத்தியாயம் -15(2)
எதுவும் பேசிக் கொள்ளாமலே இயல்பாக இருவரும் விளையாட ஆரம்பித்தனர். விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லாமல் தீவிரமாக விளையாடினார்கள். இருட்ட தொடங்கி விட்டது. மின் விளக்கு போடாமல் அவர்களை சூழ்ந்திருந்த வெளிச்சம் போதுமென...
புதிய உதயம் -15(1)
புதிய உதயம் -15
அத்தியாயம் -15(1)
ஸ்ரீயின் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது.
ஜெய்யின் வீட்டில் பின் பக்க தோட்டத்தின் நடுவில் நான்கு பக்கங்களும் திறந்த நிலையில் சின்ன மண்டபம் போன்ற அமைப்பு...
புதிய உதயம் -14(2)
அத்தியாயம் -14(2)
வாடிக்கையாளருடனான சந்திப்பு கூட நல்ல விதமாக முடியவில்லை. இவன் சொல்லும் ஏதாவது அவரை திருப்தி படுத்தினால்தானே? அவனது மனம்தான் ஸ்ரீயின் பின்னாலேயே சென்று விட்டதே.
“ஸாரி ஸார், எனக்கு ஒத்த...
புதிய உதயம் -14(1)
புதிய உதயம் -14
அத்தியாயம் -14(1)
ஸ்ரீ மற்றும் ஜெய்யின் உறவு நிலையில் நல்ல முன்னேற்றம். இயல்பான பேச்சுக்கள், சில சமயங்களில் அளவான கிண்டல்கள், கோயில், சினிமா, வெளி சாப்பாடு என ஏதாவது...
புதிய உதயம் -13(2)
அத்தியாயம் -13(2)
அவளுக்கு கோவம் வந்து விட்டது. “இது இதுதான்… இந்த குதர்க்க பேச்சுதான் உங்களை கண்டாலே தள்ளி நிக்க சொல்லுது. ஒரு அடி உங்க பக்கமா எடுத்து வச்சாலும் நாலு அடி...
புதிய உதயம் -13(1)
புதிய உதயம் -13
அத்தியாயம் -13(1)
ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் அரவத்தில் கண் விழித்துக் கொண்டான் ஜெய். அவசரமாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
நேரத்தை பார்த்தவன், “ஏன் லேட்டா எழுந்தியா?” எனக் கேட்டான்.
அவனது...
புதிய உதயம் -12(2)
அத்தியாயம் -12(2)
“நீங்க என்கிட்ட நடந்துகிட்ட விதத்தையெல்லாம் மறந்திட வேணாம். அதை அனுபவிச்சது நான்தான், எம்மேல நம்பிக்கை இல்லாம என்னெல்லாம் செஞ்சீங்க? கல்யாணம் பண்ணிக்கன்னு வந்து கேட்டா உடனே சரின்னு சொல்லிடணுமா?”
“பழசை...
புதிய உதயம் -12(1)
புதிய உதயம் -12
அத்தியாயம் -12(1)
திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டன. ஸ்ரீயிடம் சரி வர பேசியிருக்கவே இல்லை ஜெய்.
அவளும் பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் கிளம்பி செல்பவன் மதிய...