renuga muthukumar
NVNN-4
NVNN-4
அத்தியாயம் 4
கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற அந்த கலைக்கல்லூரியில், கலை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் அந்த கலை விழாவிற்காக தமிழகத்தின் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.
இளநிலை கணிதம் மூன்றாம் வருடம்...
NVNN-3
NVNN-3
அத்தியாயம் 3
“அக்கா இப்படி வெயிலில் நின்னீனா கறுத்து போயிடுவ. கல்யாணத்தன்னைக்கு பிரைட்டா இருக்க வேண்டாமா?” என்று மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த தமிழ்நங்கையிடம் கேட்டாள் அவளது தங்கை தமிழ்வெண்பா.
“ரெண்டு நிமிஷம்...
NVNN-2
NVNN-2
அத்தியாயம்-2
பழனிவேல் காலை உணவு அருந்தி கொண்டிருக்க, விஜய்யும் சாப்பிட அமர்ந்தான்.
“ ஏண்டா விஜய் அந்த தறுதலைய இந்த வருஷமாவது அரியர்ஸ எழுதி பாஸ் பண்ண சொல்லேண்டா. அவன் என்னதான் மனசுல நினைச்சுகிட்டு இருக்கான்?...
NVNN-1
NVNN-1
அத்தியாயம் 1
திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பழனிவேல் பாத்திரக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார் அந்தக் கடையின் முதலாளி பழனிவேல். பெரிய மீசையுடனும், கண்டிப்பான முகத்துடனும் இருந்தார்.
சிறிய...