Saturday, May 24, 2025

Mallika S

Mallika S
10346 POSTS 398 COMMENTS

Then Paandi Meenaal 20 2

0
சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா? மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான். "பிடிக்கலையா உங்களுக்கு?" என்று மீனலோக்ஷ்னி முகம் வாட, "க்கும். அப்படி...

Then Paandi Meenaal 20 1

0
தென் பாண்டி மீனாள் 20 வில்வநாதனிடம் திரும்ப அதே பார்வையை சந்தித்தாள் மீனலோக்ஷ்னி. கஜலக்ஷ்மியிடம் பேசிவிட்டு, போனை கணவனின் கையில் கொடுத்த நேரம். சுற்றி ஆட்கள் இருக்க, நெருங்கி கேட்க தயக்கம். என்னாச்சு? என்று பார்வையில் கேட்க,...

Sillaena Oru Mazhaithuli 16

0
சில்லென புது மழைத்துளி! 16 சுபிக்கு, கரணின் நட்பும் அக்கறையும்.. பயத்தைத்தான் கொடுத்தது. ஆனால், ஒரு ஒரமாக சின்ன இதத்தையும் கொடுக்கிறது. என்னமோ சட் சட்டென பேசினாலும்.. கோவம் கொண்டாலும்.. அவனிடம் பேச பயம். எங்கே...

Irul Vanaththil Vinmeen Vithai 19 2

0
குன்னூர் கோயில் திருவிழா நடைபெற்றது. சதானந்தம் பெரியவரிலிருந்து லக்ஷன் வரை சர்வாவின் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்திருந்தனர். பிரதீப்பும் அவனது பெற்றோர் மட்டும்தான் வரவில்லை.  திருவிழா சிறப்பாக நடைபெற கொடை கொடுத்ததோடு அன்னதானத்திற்கும் ஏற்பாடு...

Irul Vanaththil Vinmeen Vithai 19 1

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -19 அத்தியாயம் -19 குன்னூரில் ராஜனின் குல தெய்வ கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. ராஜனோடு மித்ராவும் வந்திருந்தாள். அவருக்கு முகமே சரியில்லை, மகள் நினைத்தது...

Mayanga Therintha Manamae 1

0
அத்தியாயம் 1 தடிமனான நீண்டு உயர்ந்த இரு இரும்பு கம்பிகளுக்கிடையில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது ஆறுக்கு எட்டு அடி கொண்ட ‘கண்ணீர் அஞ்சலி' பேனர். ‘பெரம்பலூர் சமரசபாண்டியின் அன்னையார்’ “ராதையம்மாள் – வயது 87” மாரடைப்பின் காரணமாக...

Then Paandi Meenaal 19 2

0
வெயில் ஏற தொடங்கியிருக்க, பெண்ணுக்கு உதட்டின் மேல் வேர்க்க ஆரம்பித்திருந்தது. வில்வநாதன் தன் கைக்குட்டையால் நிதானமாக அவளின் வேர்வையை துடைத்துவிட்டவன், "இப்போதான் பர்ஸ்ட் டைம் என் பெயர் சொல்ல போறியா என்ன?" என்று கண்டுகொண்டான். மீனலோக்ஷ்னி...

Then Paandi Meenaal 19 1

0
தென் பாண்டி மீனாள் 19 குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள். நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி. "லக்ஷ்மி மேடம்...

Neengaatha Ninaivu Nee 8 2

0
ராமாசப்பு  எல்லாரும் சீங்கிரம்  குளிச்சிட்டு வாங்க 6  மணி பூஜையில  கலந்துக்கனும் என்று விரட்டினார்.  முதல் பூஜை என்பதால்  கோவிலில்  கூட்டம்  குறைவாக  இருந்தது.  பெரிய தாம்புல  தட்டில் யோகா மாலையும்,  தேங்காய், பழங்களும் மேலே ...

Kaaviyath Thalaivan 29

0
காவியத் தலைவன் – 29 தாரகேஸ்வரி கணவனை வழியனுப்பி விட்டபிறகும் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றிருந்தாள். மனதில் இனம்புரியாத படபடப்பு. முகம் லேசாக செம்மையை பூசியிருந்தது. வரங்களை அள்ளித்தர கடவுள் தான் பூமிக்கு வர வேண்டும் என்பதில்லை போல!...

Irul Vanaththil Vinmeen Vithai 18 2

0
அத்தனை பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் வந்தாலும் மித்ராவின் பெற்றோரையும் அவர்களது தரப்பு உறவினர்களையும் குறையில்லாமல் கவனித்தனர். அந்த வகையில் எல்லோருக்குமே மிகுந்த திருப்தி.  மித்ரா இங்கு நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டு...

Irul Vanaththil Vinmeen Vithai 18 1

0
இருள் வனத்தில் விண்மீன் விதை – 18 அத்தியாயம்-18 அன்றைய அதிகாலையிலேயே மித்ராவுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அவளுடைய பிறந்த வீட்டினர் உற்றார் உறவினர்களோடு  இவளது புகுந்த வீட்டை இன்னும் சற்று நேரத்தில் வந்தடைந்து...

Then Paandi Meenaal 18 2

0
"எனக்கு இதைப்பத்தி பேசவே வேண்டாம். உங்களுக்கு உங்க மனைவியோட இருக்க கஷ்டம்ன்னா நீங்க நேரடியா சொல்லலாம். இப்படி என்னை வைச்சு சொல்லணும்ன்னு அவசியமில்லை" "டேய் பானுவோட இருக்க எனக்கென்ன கஷ்டம்? என்ன பேசுற நீ?" "சரியாதான்...

Then Paandi Meenaal 18 1

0
தென் பாண்டி மீனாள் 18 வில்வநாதன் முடிவை ஏற்று கொள்ள  முடியாத பெரியவர்கள், "ராஜா. என்னப்பா இது" என்றனர். மீனலோக்ஷ்னி கணவனின் பற்றிய கையை விட முடியாமல் நிற்க, வீட்டினர் பார்வை அதில் பதிந்தது. 'போச்சு, என்னை...

Adangaamalae Alaipaaivathaen Manamae 30

0
அத்தியாயம்-30 நாட்கள் அதன்போக்கில் செல்ல, இருஜோடிகளின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது. ஹர்ஷா மனம் நடப்பதை ஏற்று கொள்ள முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நினைவுகளை ஒதுக்கி உன் மனைவிக்கு உண்மையாக இரு, என்ற...

Then Paandi Meenaal 17 2

0
"ஆஹ். வலிக்குது"  "கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள். வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள். "எல்லாம் கையில தான் வைப்பாங்க....

Then Paandi Meenaal 17 1

0
தென் பாண்டி மீனாள் 17 முதல் இரவு இவர்களுக்கு மட்டும் முதல் இரவாக தோன்றவில்லை போல. கட்டில் யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில், வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். புது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை கோழியாக...

Irul Vanaththil Vinmeen Vithai 17

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -17 அத்தியாயம் -17 மித்ராவின் பிறந்தகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேலான நபர்கள் திருமண வரவேற்புக்கு வரப் போகிறார்கள் என சொல்லியிருந்தார் சௌந்திரராஜன்.  மாலையில்தான் வரவேற்பு, விஷேஷம் நடக்கும் தினத்தின் காலையிலேயே வந்து விடும்...

Then Paandi Meenaal 16 2

0
"நான் தான் நம்ம கல்யாணம் நடந்திடும்ன்னு எதிர்பாக்கலையே. அதான் வாங்கி வைக்கலை" என்றான் மிகவும் நல்லவனாக. "அது நான் சொல்ல வேண்டியது. அதோட நம்ம மேரேஜ் உறுதியாகி ஒரு மாசமாவது இருந்திருக்கும்" என்றாள் அவனின்...

Then Paandi Meenaal 16 1

0
தென் பாண்டி மீனாள் 16 வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது. அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.  அவளின்...
error: Content is protected !!