Mallika S
Sillendru Oru Kaathal 17,18
அத்தியாயம் –17
“ஏன்லா லட்சுமி நீ இதெல்லாம் கவனிக்க மாட்டியா” என்றார் காந்திமதி. “என்னம்மா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை” என்றார் அவர். “உன் மகனும் மருமகளும் ஒன்னா சந்தோசமா இருக்க மாதிரி தெரியலைல....
manasukkul mazhaiyaa nee 15
அத்தியாயம் - 15
அவள் வேலையை விடுவதற்கு ஒரு வாரம் முன்பு சைதன்யன் சென்னைக்கு வந்திருந்தான் எல்லோரையும் பார்ப்பதற்காக. மித்ரா எப்போதும் போல் முறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளை தேடி வந்தவன் “மித்ரா...”
பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்...
manasukkul mazhaiyaa nee 14
அத்தியாயம் - 14
“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.
“அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று...
Sillendru Oru Kaathal 15,16
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள்....
manasukkul mazhaiyaa nee 13
அத்தியாயம் - 13
“வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.
“அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”
“ஹ்ம்ம் ஆமா”
“நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”
“செபாஸ்டியன்...
Mayavano Thooyavano 30
மாயவனோ !! தூயவனோ !! – 30
“நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..” என்றான் இறுகி போன குரலில் மனோகரன்..
“...
Sillendru Oru Kaathal 13,14
அத்தியாயம் –13
டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி...
Mayavano Thooyavano 29
மாயவனோ !! தூயவனோ – 29
“மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல...
manasukkul mazhaiyaa nee 12
அத்தியாயம் - 12
“உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.
“ப்பா... ப்பா... வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு...
Mayavano Thooyavano 28
மாயவனோ !! தூயவனோ – 28
“ஷ்ஷ்!! மித்து அமைதியா இரு “ என்று மிக மெதுவாக கூறியபடி மித்ராவை தனக்கு அருகில் நிறுத்தி கொண்டான் மனோ..
“என்ன மனு ??? என்னவோ...
Sillendru Oru Kaathal 11,12
அத்தியாயம் –11
ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப்...