Sunday, June 8, 2025

Mallika S

Mallika S
10352 POSTS 398 COMMENTS

Uyirin Thuli Kaayum Munnae 7

0
உயிரின் துளி காயும் முன்பே – 7 காலை அன்னை தந்த உணவை உண்டு மாத்திரையும் போட்டுப் படுத்தவன் ஏதோதோ நினைவுகளில் சுழன்று ஏதோ ஒரு நொடியில் உறக்கத்தை தழுவினான். மீண்டும் எழுந்தபோது நேரம் மாலை நான்கை...

Naesam Maranthathaeno Nenjamae 26

0
அத்தியாயம் -26 தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க, மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர். சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன...

En Kalla Kaamugane 12 2

0
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய்...

En Kalla Kaamugane 12 1

0
12 மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல...

Uyirin Thuli Kaayum Munbae 6

0
                  உயிரின் துளி காயும் முன்பே -  6 சங்கமித்ராவை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அவளின் குடும்பத்தினர், தமக்கை விரும்பியவனை திருமணம் செய்துகொண்டாள் அதனால் அனைவரும் அவள்மீது கோவமாக இருப்பதாக எண்ணினாள் அலக்நந்தா. சச்சிதானந்தனின் திருமணமோ...

Uyirin Thuli Kaayum Munbae 5

0
உயிரின் துளி காயும் முன்பே -  5 மயிலாடுதுறையில் இருக்கும் மனக்குடி  ராஜசேகரின் பூர்வீகம், அறுபது வருடம் வாழ்ந்த ஊரை விட்டு அவர்கள் பயணம் தொடங்கியது. உறவினர்களைத் தேடி செல்ல மனம் வரவில்லை எல்லோரும் கேட்கும் கேள்விக்குப்...

En Kalla Kaamugane 11

0
11 வெளியே மழை அடித்துக்கொட்ட, உள்ளே இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்திருக்க, நடுவே கொஞ்சமாய் மல்லிகைப்பூ தூவி, விரித்து வைத்திருந்த கல்யாண பாயை பார்த்துக்கொண்டே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனை பெருமூச்சோடு ஏறிட்டாள் நிம்மதி. அவன்...

Thalaikeezh Naesam 2

0
தலைகீழ் நேசம்! 2 கிட்சென் உள்ளே..  பொம்மு, அம்மியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்தார். நந்தித்தா தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.. முகத்தில் இறுக்கம். பொம்மு “என்ன நந்தி பாப்பா, இன்னும் ஏன் முகத்தை அப்படி வைச்சிருக்க..” என்றார். நந்தித்தா “என்ன பொம்மு.....

Uyirin Thuli Kaayumunnae 4

0
                     உயிரின் துளி காயும் முன்பே  -   4 மகேந்திரன் மாதவன் இருவரும் பால்யகால  நண்பர்கள் அவர்கள் நட்போடு தொழிலும் வளர்ந்தது, மகேந்திரன் சுமதியின் மூத்த புத்திரன்  சச்சிதாநந்தனுக்கு, மாதவன் ராதிகா தம்பதியின் மூத்த மகள் வானதியை...

Uyirin Thuli Kaayum Munnae 3

0
                   உயிரின் துளி காயும் முன்பே – 3 நேரத்தோடு வந்துவிடுவேன் என்ற அலக்நந்தாவை இன்னும் காணவில்லை, நேரம் இரவு ஏழு மணியைக் கடந்துகொண்டிருந்தது அவளுடைய அலைபேசிக்கு பலமுறை அழைத்து அவர்...

Uyirin Thuli Kaayum Munnae 2

0
உயிரின் துளி காயும் முன்பே -2 பள்ளியின் அருகே நெருங்கியவள் கொஞ்சம் தயங்கி நின்றாள், தன்னை அவர்கள் உள்ளே விட வாய்ப்பு இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. பிறகு? அந்தப் பள்ளியின் கேட்டைப் பார்த்தாலே சாமானியமானவர்கள்...

En Kalla Kaamugane 10 2

0
அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது. ‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி...

En Kalla Kaamugane 10 1

0
10 ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது.  மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது...

Naesa Siragugal 7

0
நேச சிறகுகள் 7 "கெட்டி மேளம்! கெட்டி மேளம்...!" என ஐயர் மந்திரத்தை உரக்க சொன்னார். மேள தாளங்கள் முழங்க, முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, உற்றமும் சுற்றமும் மலர் தூவி வாழ்த்த, புது மஞ்சள் தாலியை மூன்று முடிச்சோடு...

Thalaikeezh Naesam 1

0
தலைகீழ் நேசம்! 1 நன்பகல் பனிரெண்டு மணி.. குளித்தலை நோக்கி காரில் பறந்துக் கொண்டிருந்தான் பசுபதி. மனம் முழுவதும் சிந்தனை.. இல்லை கோவம்.  அதிகாலையில் வண்டி எடுத்தான்.. அதுவும் கோவத்தில்தான். ஆனாலும் இன்னமும் அந்த கோவத்தின் அளவு...

Uyirin Thuli Kaayum munbae 1

0
உயிரின் துளி காயும் முன்பே - 1 மார்கழி மாத குளிர் உடலைத் துளைக்க தாத்தாவின் கையைப் பிடித்திருந்தவள் மெல்ல அந்த அப்பார்ட்மென்டின் உள்ளே அழைத்துச் சென்றாள். “வயசான காலத்துல சொல் பேச்சு கேக்குறீங்களா நீங்க”...

En Kalla Kaamugane 9

0
9 அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்... கிட்ட வந்துட்டேன்! ...

Naesa Siragugal 6

0
நேச சிறகுகள் 6 "பவானி... இந்த மிளகா வத்தள மாடில காய போட்டுட்டு வாயேன். பொடிக்கு அரைக்க கொடுக்கணும். எல்லாம் வதவதன்னு இருக்கு...!" என சுந்தரி பெரிய தூக்கு வாளி ஒன்றை நீட்ட, பவானி...

Kathirazhagi 26

0
அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.  மகிழ்மதி அத்தியாயம் –...

En Kalla Kaamugane 8

0
8 “அட, வெறும் மூணு லட்சத்துக்கா இத்தனை தயங்குற நீயி?” என்று கேட்டுவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்தான்  அய்யாக்கண்ணு.  ஆழியூரில் லோக்கல் பைனான்ஸ் நடத்தி வருபவன்.  அவனுக்கு அண்ணாமலையை ஓரளவு தெரியும் என்பதால் அவன் பணம்...
error: Content is protected !!