Mallika S
Uyirin Thuli Kaayum Munnae 7
உயிரின் துளி காயும் முன்பே – 7
காலை அன்னை தந்த உணவை உண்டு மாத்திரையும் போட்டுப் படுத்தவன் ஏதோதோ நினைவுகளில் சுழன்று ஏதோ ஒரு நொடியில் உறக்கத்தை தழுவினான்.
மீண்டும் எழுந்தபோது நேரம் மாலை நான்கை...
Naesam Maranthathaeno Nenjamae 26
அத்தியாயம் -26
தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க,
மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர்.
சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன...
En Kalla Kaamugane 12 2
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய்...
En Kalla Kaamugane 12 1
12
மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல...
Uyirin Thuli Kaayum Munbae 6
உயிரின் துளி காயும் முன்பே - 6
சங்கமித்ராவை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அவளின் குடும்பத்தினர், தமக்கை விரும்பியவனை திருமணம் செய்துகொண்டாள் அதனால் அனைவரும் அவள்மீது கோவமாக இருப்பதாக எண்ணினாள் அலக்நந்தா.
சச்சிதானந்தனின் திருமணமோ...
Uyirin Thuli Kaayum Munbae 5
உயிரின் துளி காயும் முன்பே - 5
மயிலாடுதுறையில் இருக்கும் மனக்குடி ராஜசேகரின் பூர்வீகம், அறுபது வருடம் வாழ்ந்த ஊரை விட்டு அவர்கள் பயணம் தொடங்கியது.
உறவினர்களைத் தேடி செல்ல மனம் வரவில்லை எல்லோரும் கேட்கும் கேள்விக்குப்...
En Kalla Kaamugane 11
11
வெளியே மழை அடித்துக்கொட்ட, உள்ளே இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்திருக்க, நடுவே கொஞ்சமாய் மல்லிகைப்பூ தூவி, விரித்து வைத்திருந்த கல்யாண பாயை பார்த்துக்கொண்டே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனை பெருமூச்சோடு ஏறிட்டாள் நிம்மதி.
அவன்...
Thalaikeezh Naesam 2
தலைகீழ் நேசம்!
2
கிட்சென் உள்ளே..
பொம்மு, அம்மியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்தார். நந்தித்தா தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.. முகத்தில் இறுக்கம்.
பொம்மு “என்ன நந்தி பாப்பா, இன்னும் ஏன் முகத்தை அப்படி வைச்சிருக்க..” என்றார்.
நந்தித்தா “என்ன பொம்மு.....
Uyirin Thuli Kaayumunnae 4
உயிரின் துளி காயும் முன்பே - 4
மகேந்திரன் மாதவன் இருவரும் பால்யகால நண்பர்கள் அவர்கள் நட்போடு தொழிலும் வளர்ந்தது, மகேந்திரன் சுமதியின் மூத்த புத்திரன் சச்சிதாநந்தனுக்கு, மாதவன் ராதிகா தம்பதியின் மூத்த மகள் வானதியை...
Uyirin Thuli Kaayum Munnae 3
உயிரின் துளி காயும் முன்பே – 3
நேரத்தோடு வந்துவிடுவேன் என்ற அலக்நந்தாவை இன்னும் காணவில்லை, நேரம் இரவு ஏழு மணியைக் கடந்துகொண்டிருந்தது அவளுடைய அலைபேசிக்கு பலமுறை அழைத்து அவர்...
Uyirin Thuli Kaayum Munnae 2
உயிரின் துளி காயும் முன்பே -2
பள்ளியின் அருகே நெருங்கியவள் கொஞ்சம் தயங்கி நின்றாள், தன்னை அவர்கள் உள்ளே விட வாய்ப்பு இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.
பிறகு? அந்தப் பள்ளியின் கேட்டைப் பார்த்தாலே சாமானியமானவர்கள்...
En Kalla Kaamugane 10 2
அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது.
‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி...
En Kalla Kaamugane 10 1
10
ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது. மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது...
Naesa Siragugal 7
நேச சிறகுகள் 7
"கெட்டி மேளம்! கெட்டி மேளம்...!" என ஐயர் மந்திரத்தை உரக்க சொன்னார். மேள தாளங்கள் முழங்க, முக்கோடி தேவர்கள் ஆசிர்வதிக்க, உற்றமும் சுற்றமும் மலர் தூவி வாழ்த்த, புது மஞ்சள் தாலியை மூன்று முடிச்சோடு...
Thalaikeezh Naesam 1
தலைகீழ் நேசம்!
1
நன்பகல் பனிரெண்டு மணி.. குளித்தலை நோக்கி காரில் பறந்துக் கொண்டிருந்தான் பசுபதி. மனம் முழுவதும் சிந்தனை.. இல்லை கோவம்.
அதிகாலையில் வண்டி எடுத்தான்.. அதுவும் கோவத்தில்தான். ஆனாலும் இன்னமும் அந்த கோவத்தின் அளவு...
Uyirin Thuli Kaayum munbae 1
உயிரின் துளி காயும் முன்பே - 1
மார்கழி மாத குளிர் உடலைத் துளைக்க தாத்தாவின் கையைப் பிடித்திருந்தவள் மெல்ல அந்த அப்பார்ட்மென்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.
“வயசான காலத்துல சொல் பேச்சு கேக்குறீங்களா நீங்க”...
En Kalla Kaamugane 9
9
அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்... கிட்ட வந்துட்டேன்! ...
Naesa Siragugal 6
நேச சிறகுகள் 6
"பவானி... இந்த மிளகா வத்தள மாடில காய போட்டுட்டு வாயேன். பொடிக்கு அரைக்க கொடுக்கணும். எல்லாம் வதவதன்னு இருக்கு...!" என சுந்தரி பெரிய தூக்கு வாளி ஒன்றை நீட்ட, பவானி...
Kathirazhagi 26
அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
மகிழ்மதி
அத்தியாயம் –...
En Kalla Kaamugane 8
8
“அட, வெறும் மூணு லட்சத்துக்கா இத்தனை தயங்குற நீயி?” என்று கேட்டுவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் அய்யாக்கண்ணு. ஆழியூரில் லோக்கல் பைனான்ஸ் நடத்தி வருபவன். அவனுக்கு அண்ணாமலையை ஓரளவு தெரியும் என்பதால் அவன் பணம்...