Mallika S
Uyirin Thuli Kaayum Munbae 25
உயிரின் துளி காயும் முன்பே - 25
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும்...
En Kalla Kaamuganae 24 3
“அப்டியே கையோட கொளுவ (தேங்காய் உரிக்கும் கருவி) நகர்த்தி வையேன், நட்டநடுல இருக்கு” கை நிரக்க தேங்காய்களை சுமந்துக்கொண்டு வீட்டுக்குள் போனபடியே சொன்னாள்.
“ப்ச், போடி” என்று சலித்தபடி கதவை சாத்தியவன், அப்படியே உள்ளே...
En Kalla Kaamuganae 24 2
மேனேஜர் சைலேஷின் அகண்ட நெற்றி முழுக்க முத்து முத்தாய் வியர்வை அரும்பி இருக்க, காதோரத்தில் இருந்து கோடாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது உவர் நீர். அத்தனை பதட்டத்தில் இருந்தார். அவர் படபடப்பு நிமிடத்திற்கு நிமிடம்...
En Kalla Kaamuganae 24 1
24
போலிஷ் ஸ்டேஷன் மரபெஞ்சில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் நிம்மதி. அழைத்து வந்ததில் இருந்து அவள் எதுவுமே பேசவில்லை. குறைந்தபட்சமாய், ‘நான் எந்த தப்பும் செய்யல, என்னை தயவுசெஞ்சு விடுங்க’ என்று அவள் இறைஞ்சுவாள் என...
Uyirin Thuli Kaayum Munbae 24
உயிரின் துளி காயும் முன்பே - 24
அலக்நந்தாவால் நம்பவே முடியவில்லை சாரதா இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பார் என்று, ஆனால் இன்று கண் முன்னில் கண்டாளே…. காதால் கேட்டாளே.
யாருக்கும் தெரியாமல் எப்படி அவனிடம் பேசியிருப்பார்...
Thalaikeezh Naesam 8
தலைகீழ் நேசம்!
8
இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால் சில ஏற்பாடுகள் நடந்தது. அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு...
En Kalla Kaamugane 23 2
“சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும்...
En Kalla Kaamugane 23 1
23
‘சிவபிரகாசம் வழக்குரைஞர்’ என பெயரிட்ட அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணாமலையும் நிம்மதியும்.
அவள் கொடுத்த காகிதங்களை கையில் வைத்து புரட்டிக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தையே இருவரும் எதிர்ப்பார்ப்போடு நோக்க, தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்தவர்,...
Uyirin Thuli Kaayum Munbae 23
உயிரின் துளி காயும் முன்பே - 23
காலைத் தேநீரை பால்கனியில் நின்று நிதானமாக அருந்திக்கொண்டிருந்தாள் அலக்நந்தா, பார்வை தூர தெரிந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நிலைத்திருந்தது.
தேநீர் அருந்தி முடித்து நிதானமாக உள்ளே வந்தவள்...
Thalaikeezh Naesam 7
தலைகீழ் நேசம்!
7
நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த...
Uyirin Thuli Kaayum Munbae 22
உயிரின் துளி காயும் முன்பே - 22
பெரும் அமைதி நிலவியது அந்தச் சிறிய வீட்டிற்குள் அனைவரும் அந்தத் தருணத்தை எப்படி கடக்க என்ற சிந்தனையிலும் தாங்கள் பார்த்த காட்சியிலும் அதிர்ந்து நின்றனர்.
மருத்துவமனையிலிருந்து நேரே பாரியின்...
En Kalla Kaamugane 22
22
ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர். அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட...
Naesam Maranthathaeno Nenjamae 33
அத்தியாயம் -33
“ச்ச….. என்னய்யா நீ. திங்க போக…. திங்க போகன்னு….. என்னால சுத்தம் பண்ணி மாளல. இனி ஒரு நேர சாப்பாடு குறைச்சுடறேன் இரு” என்று கணவனை திட்டி கொண்டே பின்கட்டில் இருந்து...
Naesam Maranthathaeno Nenjamae 32
அத்தியாயம் -32
மீனா ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்க, அனைவரும் அவள் விழிப்பாதற்காக காத்திருந்தனர்.
மலையும், கண்ணம்மாவும் தனத்திற்கு போன் போட்டு நடந்ததை சொல்ல,
“ஐயோ…. என் சிங்கத்த சாச்சுபுட்டிங்களேடி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா. ஐயோ என்...
Naesam Maranthathaeno Nenjamae 31
அத்தியாயம் -31
மீனா வாழ்க்கையையே வெறுத்தது போல் சுற்றி வர துவங்கினாள்.
கணவன் தன்னை முற்றிலும் வெறுத்துவிட்டான் என்ற நினைப்பே அவளை கொல்லாமல் கொல்ல, அறையில் இருந்து வெளியில் வருவதையே தவிர்த்தாள்.
வந்த இரண்டு நாட்கள் சமையல்...
Uyirin Thuli Kaayum Mumbae 21
உயிரின் துளி காயும் முன்பே - 21
உள்ளே பெரிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது , காயம் பட்ட கையில் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவன் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலையாகத்...
AKP 22 – 24
அத்தியாயம் 22
மதிய உணவின் போது…. ,
மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் .
உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள்...
En Kalla Kaamuganae 21 2
“டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான்.
இரவு கடைக்காக...
En Kalla Kaamuganae 21 1
21
அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க, “யாரு வெளில?” என்று நிம்மதி...
Uyirin Thuli Kaayum Munbae 20
உயிரின் துளி காயும் முன்பே - 20
என்ன முயன்றும் நந்தாவால் வேதனையை அடக்க முடியவில்லை மூன்று நாட்கள் ஆகிறது அவள் உணவு உண்டு, சாரதா அவளிடம் பேசுவதில்லை...