Sunday, June 8, 2025

Mallika S

Mallika S
10352 POSTS 398 COMMENTS

Uyirin Thuli Kaayum Munbae 25

0
                     உயிரின் துளி காயும் முன்பே -  25 பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும்...

En Kalla Kaamuganae 24 3

0
“அப்டியே கையோட கொளுவ (தேங்காய் உரிக்கும் கருவி) நகர்த்தி வையேன், நட்டநடுல இருக்கு” கை நிரக்க தேங்காய்களை சுமந்துக்கொண்டு வீட்டுக்குள் போனபடியே சொன்னாள். “ப்ச், போடி” என்று சலித்தபடி கதவை சாத்தியவன்,  அப்படியே உள்ளே...

En Kalla Kaamuganae 24 2

0
மேனேஜர் சைலேஷின் அகண்ட நெற்றி முழுக்க முத்து முத்தாய் வியர்வை அரும்பி இருக்க, காதோரத்தில் இருந்து கோடாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது உவர் நீர். அத்தனை பதட்டத்தில் இருந்தார். அவர் படபடப்பு நிமிடத்திற்கு நிமிடம்...

En Kalla Kaamuganae 24 1

0
24 போலிஷ் ஸ்டேஷன் மரபெஞ்சில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் நிம்மதி. அழைத்து வந்ததில் இருந்து அவள் எதுவுமே பேசவில்லை.  குறைந்தபட்சமாய், ‘நான் எந்த தப்பும் செய்யல, என்னை தயவுசெஞ்சு விடுங்க’ என்று அவள் இறைஞ்சுவாள் என...

Uyirin Thuli Kaayum Munbae 24

0
உயிரின் துளி காயும் முன்பே - 24 அலக்நந்தாவால் நம்பவே முடியவில்லை சாரதா இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பார் என்று, ஆனால்  இன்று கண் முன்னில் கண்டாளே…. காதால் கேட்டாளே. யாருக்கும் தெரியாமல் எப்படி அவனிடம் பேசியிருப்பார்...

Thalaikeezh Naesam 8

0
தலைகீழ் நேசம்! 8 இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால்  சில ஏற்பாடுகள் நடந்தது.  அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு...

En Kalla Kaamugane 23 2

0
“சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும்...

En Kalla Kaamugane 23 1

0
23 ‘சிவபிரகாசம் வழக்குரைஞர்’ என பெயரிட்ட அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணாமலையும் நிம்மதியும். அவள் கொடுத்த காகிதங்களை கையில் வைத்து புரட்டிக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தையே இருவரும் எதிர்ப்பார்ப்போடு நோக்க, தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்தவர்,...

Uyirin Thuli Kaayum Munbae 23

0
உயிரின் துளி காயும் முன்பே -  23 காலைத் தேநீரை பால்கனியில் நின்று நிதானமாக அருந்திக்கொண்டிருந்தாள் அலக்நந்தா, பார்வை தூர தெரிந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நிலைத்திருந்தது. தேநீர் அருந்தி முடித்து நிதானமாக உள்ளே வந்தவள்...

Thalaikeezh Naesam 7

0
தலைகீழ் நேசம்! 7 நந்தித்தாவிற்கு, ஒரே அறையில் கணவனோடு இருப்பது ஒருமாதிரி அன்ஈஸி பீலிங்தான். காலை எழுந்ததும் அவனின், புன்னகையில்லா முகத்தினை பார்ப்பது ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது அவளுக்கு. ஆனால், கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. இந்த...

Uyirin Thuli Kaayum Munbae 22

0
உயிரின் துளி காயும் முன்பே  - 22 பெரும் அமைதி நிலவியது அந்தச் சிறிய வீட்டிற்குள் அனைவரும் அந்தத் தருணத்தை எப்படி கடக்க என்ற சிந்தனையிலும் தாங்கள்  பார்த்த காட்சியிலும் அதிர்ந்து நின்றனர். மருத்துவமனையிலிருந்து நேரே பாரியின்...

En Kalla Kaamugane 22

0
22 ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.  பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர்.  அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட...

Naesam Maranthathaeno Nenjamae 33

0
அத்தியாயம் -33 “ச்ச….. என்னய்யா நீ. திங்க போக…. திங்க போகன்னு….. என்னால சுத்தம் பண்ணி மாளல. இனி ஒரு நேர சாப்பாடு குறைச்சுடறேன் இரு” என்று கணவனை திட்டி கொண்டே பின்கட்டில் இருந்து...

Naesam Maranthathaeno Nenjamae 32

0
அத்தியாயம் -32 மீனா ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்க, அனைவரும் அவள் விழிப்பாதற்காக காத்திருந்தனர். மலையும், கண்ணம்மாவும் தனத்திற்கு போன் போட்டு நடந்ததை சொல்ல, “ஐயோ…. என் சிங்கத்த சாச்சுபுட்டிங்களேடி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா. ஐயோ என்...

Naesam Maranthathaeno Nenjamae 31

0
அத்தியாயம் -31 மீனா வாழ்க்கையையே வெறுத்தது போல் சுற்றி வர துவங்கினாள். கணவன் தன்னை முற்றிலும் வெறுத்துவிட்டான் என்ற நினைப்பே அவளை கொல்லாமல் கொல்ல, அறையில் இருந்து வெளியில் வருவதையே தவிர்த்தாள். வந்த இரண்டு நாட்கள் சமையல்...

Uyirin Thuli Kaayum Mumbae 21

0
         உயிரின் துளி காயும் முன்பே - 21 உள்ளே பெரிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது , காயம் பட்ட கையில் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவன் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலையாகத்...

AKP 22 – 24

0
அத்தியாயம் 22  மதிய உணவின் போது…. ,  மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் .  உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள்...

En Kalla Kaamuganae 21 2

0
“டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான். இரவு கடைக்காக...

En Kalla Kaamuganae 21 1

0
21 அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க,  “யாரு வெளில?” என்று நிம்மதி...

Uyirin Thuli Kaayum Munbae 20

0
         உயிரின் துளி காயும் முன்பே - 20 என்ன முயன்றும் நந்தாவால் வேதனையை அடக்க முடியவில்லை மூன்று நாட்கள் ஆகிறது அவள் உணவு உண்டு, சாரதா அவளிடம் பேசுவதில்லை...
error: Content is protected !!