Sunday, June 8, 2025

Mallika S

Mallika S
10352 POSTS 398 COMMENTS

KK 25 2

0
அப்பவே  நீங்க எல்லாம் எங்களை சுத்தி பாதுகாப்பு வளையம் போடுறதுலயும் எங்களுக்கு சிதம்பரத்தால் ஏதாவது பிரச்சனை வந்திரும்மோன்னு ஒரு குழப்பத்திலேயும் இருந்திருக்கீங்க உங்கள மேலும் குழப்ப வேண்டாம்னு தான் அக்கா அப்படி சொல்லாம...

KK 25 1

0
பாகம்-25(௨௫) "பிரிவு என்பதே உறவுக்காகத்தான் அன்பே"(பாடல்- வா வா அன்பே...) ரகு முகம் முழுக்க யோசனையோடு அந்த இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த கனகவேல் அவனை பார்ப்பதும் பின் வாசலை...

Thalaikeezh Naesam 12 2

0
இருவரில் நந்தித்தாதான் அதிகமாக பேசுவாள்.. அவள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த இவனின் ராஜ்யத்தில்  ‘இந்த பையன் இப்படி சம் போட்டான்.. எப்படி மார்க் எடுக்க போறானோ’ என புலம்பல் சத்தமாக.....

Thalaikeezh Naesam 12 1

0
தலைகீழ் நேசம் 12 ஒருமாதம் இருவருக்கும் போனதே தெரியவில்லை. பசுபதி அவளில் லயித்திருந்தான் எனலாம்.  ஒரு விடுமுறை தினத்தில் பெரியம்மா வீட்டிற்கு, அழைத்து சென்றான் நந்தித்தாவை, பசுபதி. பெரியம்மா.. மகனிடம் “என்ன டா, ஞாபகம் வந்ததா.. பொண்டாட்டி வந்ததும்...

தலைகீழ் நேசம் 11

0
தலைகீழ் நேசம் 11 அன்று இரவில்.. ஆனந்தனிடமிருந்து பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வாய்ஸ் மெசேஜ் வந்தது. “ ஹாப்பி பர்த்டே கௌபாய். அண்ணா, நான் ஊருக்கு கிளம்பும் போது உங்களை அழைத்தேன்.. ஏனோ, உங்களுக்கு...

Kathirazhagi 30

0
அத்தியாயம் – 30 ஊரைவிட்டு  வந்த இந்த 5 வருடங்களில் ஒரு நாள் கூட அவள் ஊருக்கு போவதை பற்றி யோசித்தது கிடையாது. அந்த அளவுக்கு மனம் வெறுத்து தான் அவள் அங்கு இருந்து...

KK 24 2

0
"கல்யாணத்துக்கு ஓகே சொன்னப்போதும் சரி, எப்ப வேணாலும் பிரிஞ்சிடுவேன்னு சொல்லும் போதும் சரி,   என் மனசுல இருந்தது ஒண்ணு தான் இருந்தது.  உனக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னு மட்டும் தான். நீ கேட்டதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு...

KK 24 1

0
பாகம் - 24 "அன்னைக்கு அப்பா அம்மா கூட நாங்க மூணு பேருமே சேர்ந்துதான் கிளம்பினோம்.  ஆனா கடைசி நிமிஷத்துல ஆஃபீஸ்ல இருந்து எனக்கு கால் வரவும் ஜீவாவும் சக்தியும், அக்காக்கு துணையா இங்கேயே...

En Kalla Kaamugane 26 3

0
அருகே செல்லும்போதே குழந்தைகள் சத்தம் ஆரவாரமாய் கேட்டது. ஏதோ விளையாட்டு போட்டு நடக்கிறது போல என்று தோன்ற, ஒற்றை பந்தை வைத்து சுற்றி சுற்றி ஓடி என்னவோ விளையாடிக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் நிழலில் அமர்ந்து...

En Kalla Kaamugane 26 2

0
மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில், அன்று காலை போல நிம்மதியை கைத்தாங்கலாய் நடத்தி பழக்கிக்கொண்டிருந்தான் அண்ணா. நந்தா அந்நேரம் உணவு கொண்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தனர். “வலிக்குதா? என்ன பண்ணுது?”...

En Kalla Kaamugane 26 1

0
26 பில்டர் காபி போடுவதற்காக சர்க்கரை சேர்த்த டிகாஷனை பக்குவமாய் தயாரித்து தட்டு நிறைந்த செம்பு தம்ளர்களில் சுடும் பாலை அதிக கவனத்துடன் ஊற்றிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.  கடைசி டம்ளரை நிறைத்துவிட்டு நிமிர்ந்தபோது இரண்டு முரட்டு...

Thalaikeezh Naesam 10

0
தலைகீழ் நேசம்! 10 பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான். மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள். நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது....

En Kalla Kaamugane 25 3

0
“சார் நீங்க இவ்ளோ வைலன்ட்டா பிகேவ் பண்ணா என்னால பேசவே முடியாது” அவர் சொல்ல, பரதனுக்கு நன்கு தெரிந்தது, நிம்மதி ஒருத்தி அன்றி வேறு யாராலும் இவனை நிறுத்த முடியாது என்று. அண்ணாவிடம்...

En Kalla Kaamugane 25 2

0
சிகிச்சை அறையின் வெளியே பித்துப்பிடித்தது போல அமர்ந்திருந்தான் அண்ணாமலை. தேன்மொழியும் தாஸும் அழுதே கரைந்தனர். பரதனும் நந்தாவும் தான் சற்று தெளிவாக மருத்துவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருக்க, ஐயப்பனும் சேகரும்...

En Kalla Kaamugane 25 1

0
25 “யோவ்... யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை. ‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு...

En Kalla Kaamugane 25 4

0
உள்ளே அயர்ந்த உருவில் கழுத்து வரை போர்வையுடன் தளர கிடந்தாள் நிம்மதி. கண்களில் அந்த ‘ஒளி’ மட்டும் அப்படியே! மருத்துவரிடம் ஏதோ மெல்ல பேசிக்கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான் அண்ணாமலை.  அவள் கண்களும்...

Uyirin Thuli Kaayum Munbae Final 1

0
உயிரின் துளி காயும் முன்பே -  Final சுமதி சொல்லச் சொல்லப் பூஜை அறையில் கர்மசித்தயாக அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள் அலக்நந்தா, ஓரமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான் வேந்தன், அவன் மனைவியாக அவன்...

Uyirin Thuli Kaayum Munbae Final 2

0
அந்த நொடி முடிவு செய்தான் என் ஊரிலே இனி இருந்து வேலை பார்க்க வேண்டும் என் திறமைமீது நம்பிக்கை இருப்பவன் நான் எங்கிருந்தாலும் வரப்போகிறான் என்று. அவளிடம் அதைக் கூறவில்லை தன் அழகிக்கு ஒரு...

Thalaikeezh Naesam 9

0
தலைகீழ் நேசம் 9 பசுபதி, சனிக்கிழமை மாலையே கிளம்பிவிட்டான். நந்தித்தா, சனிகிழமை காலையில் அழைத்து.. “எப்போ கிளம்புறீங்க” என கேட்டிருந்தாள். அதனாலோ என்னமோ பசுபதியின் மனது கொஞ்சம் கலக்கத்திலிருந்து விடைபெற்றிருந்தது. பாதி இரவில் ஊர் வந்தான். தாத்தா வீட்டில்...

Kathirazhagi 29

0
அத்தியாயம் – 29 என்ன தான் மனதில் அலைபுறுதல்கள் இருந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவள் முகத்தில், மனதில் இந்த பிடித்தம் வந்த நாள் முதல், இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து, லேசான உணர்வு. திருமணம்...
error: Content is protected !!