Mallika S
Thalaikeezh Naesam 27 1
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர...
Hey Minnalae 8
அத்தியாயம் -8
“ ஏன்டா அவசரக்கொடுக்கை ஒருத்தன் என்ன சொல்ல வறான் என்று காது கொடுத்து கேட்க மாட்டியா? பாய்ஞ்சுக்கிட்டு வற??” என்று முன்னே சென்றுக்கொண்டிருந்த வேலுவை வறுத்தெடுத்துக்கொண்டே சென்றான் கணேசன். அவன் அமைதியாக...
Adangaamalae Alaipaaivathaen Manamae 10
அத்தியாயம் – 10
அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி.
ராஜ்,...
Adangaamalae Alaipaaivathaen Manamae 9
அத்தியாயம் -9
அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை,
மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து...
Naesaththin Saaral 16 2
"அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல. போய் சொல்லுங்க."
"சொன்னாலும் நம்ப மாட்டாருங்ற தைரியத்துல தானே சொல்ல சொல்ற?"
"தெரியுதுல அப்புறமென்ன?" என்றவள், "வரப்போறிங்களா இல்லையா?" என்றுவிட்டாள்.
"வா வா ன்னா எப்படி வரது. கையில் இவ்வளவு பெரிய கட்டு...
Hey Minnale 7
அத்தியாயம் – 7
தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில்...
En Kanmanikku Jeevan Arppanam 6 2
"இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே", என்று...
En Kanmanikku Jeevan Arppanam 6 1
6
விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள், ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
சிங்கப்பூர் சென்று, அதன் பிறகு அடுத்த பிளைட் மாற வேண்டும்., இவள் சென்று சேர்ந்த நேரத்திற்கு...
Hey Minnale 6
அத்தியாயம்-6
அவளது கேள்வி எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்று தடுமாறித்தான் போனான்.
அவளது மனம் வருந்தக்கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான்.
இனியும் பொறுமையாக இருந்து பயனில்லை.
இப்போது கஷ்டப்படுவாள் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் துயரத்தை...
Hey Minnale 5
அத்தியாயம் – 5
தூரத்தில் வந்து கொண்டிருந்த சந்திரனை கண்டதும் கணேசனுக்கு திக்கென்று இருந்தது. “ அய்யோ மீசை ” என்று தலையில் கைவைத்தவன் வேந்தனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்று விட்டான்.
“இவன் பாக்குற...
En Kanmanikku Jeevan Arppanam 5 3
அப்போது அவர்களுடைய நண்பர்கள் மேலும் இருவருக்கும் சந்தேகம் வர., அவர்களையும் எழுத சொல்லி கையெழுத்தை ஒத்துப் பார்த்தனர்.
'யாருடைய கையெழுத்தும் ஒத்துப் போகாததால் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இது வெளியே ...
En Kanmanikku Jeevan Arppanam 5 2
அவளுடைய ஒவ்வொரு நாள் விடியலும் சரி, அன்றைய நாள் முடிவும் சரி, வினித், முகேஷ் இருவரின் அன்பினால் சந்தோஷமாகவே நாட்கள் சென்றது.
சில நாட்கள் தன்னை நினைத்து அவளுக்கு பரிதாபம் வந்தாலும்,...
En Kanmanikku Jeevan Arppanam 5 1
5
முதல் நாள் காலை கல்லூரி கிளம்பி மாம்ஸ் இருவரும் அவளோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சந்தோஷமாகத்தான் கல்லூரிக்கு கிளம்பினாள்,
அன்று இருவருமே அவளோடு கல்லூரிக்கு செல்வதாக இருந்தது.
பீஸ் கட்டும் போதும் சரி., ஒவ்வொரு...
Thalaikeezh Naesam 26
தலைகீழ் நேசம்!
26
இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது இந்த நாட்களில், அதுவும் பெரியவர்கள் ஊருக்கும் கிளம்பியதும்.. இருவரும் நேருக்கு நேராக பேசுவது என்பது தயக்கத்திலேயே சென்றது.
பசுபதி எல்லா வேலையையும் தானே செய்துக்...
Hey Minnale 4
அத்தியாயம்—4
ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்த வெற்றியின் போன் ரிங்காகவும் எடுத்து பார்த்தவன் அட்டென்ட் செய்து “ அம்மு வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்!! டிரைவிங்ல இருக்கேன்!!” என்றவன் பதில் வர முன்னமே அழைப்பைத் துண்டித்து இருந்தான்.
“ஹெலோ அண்ணா”...
En Kanmanikku Jeevan Arpanam 4 2
அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர்.
அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர்.
"போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க...
En Kanmanikku Jeevan Arpanam 4 1
4
அமைதியாக உணவு முடிக்க, பின்பு மதர்க்கு போன் செய்தவர்கள், அவளை லேக் வரை அழைத்து சென்று பின் கொண்டு வந்து விடுவதாக சொன்னார்கள்.
அதுபோலவே, லேக் அருகில் மூவரும் சேர்ந்து நடக்கும்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 8
அத்தியாயம் -8
ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 7
அத்தியாயம்- 7
நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது.
காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு...
Thalaikeezh Naesam 25
தலைகீழ் நேசம்!
25
அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை...