Sunday, June 15, 2025

Mallika S

Mallika S
10334 POSTS 398 COMMENTS

Adangaamalae Alaipaaivathaen Manamae 36

0
அத்தியாயம்-36 ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா. கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள். ‘நல்லவேளை...

Sanjana Final

0
கதைத்திரி33 அத்தியாயம் 81 அப்பாவுடனான வாதப் பிரதிவாதங்களால் விவேக் மிகவும் சோர்ந்திருந்தான். தளர்ந்த நடையுடன் கீழே இறங்க , அவன் போன் அடிக்க , யார்? என்று பார்க்க , கீத்து அழைத்திருந்தாள் . கீத்து பெயரை...

Unnul Rojaavaai Naan 11

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -11             வினோதினி வினோதினியின்அம்மா அப்பா ஹாஸ்பிடலில் எல்லோரும் ஒரு புறம் காத்துக்கொண்டிருக்க வினோதினியின் சித்தி சித்தப்பாவோ மோகனுடைய ஜாதகத்தையும் வினோதனின் ஜாதகத்தையும்...

Kuviyamidum Naesam 12

0
அத்தியாயம் 12 அன்றைய இரவு மனோகரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்ட தர்ஷன் மீண்டும் விசாரித்தான். ஷிவன்யாவிடம் தன்னைப் புரிய வைக்க முடியாத இயலாமையில் வந்திருந்த மனோகரை தர்ஷனின் கேள்விகள் உலுக்கி எடுக்க, அப்படியே சோர்ந்து...

Pooththathu Aanantha Mullai 13 2

0
யோசித்து பார்த்ததில் கணவன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது அவளுக்கு. இனி கவனமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.  அவன் குளித்து வரும் போது காபி வரவழைத்திருந்தாள். என் மீது தவறில்லாமல் ஏன் திட்டினாய்...

Pooththathu Aanantha Mullai 13 1

0
பூத்தது ஆனந்த முல்லை -13 அத்தியாயம் -13 எதிர்பாராத வகையில் கணவனுடன் தனியாக விடப் பட்டதில் திவ்யாவுக்கு வித்தியாசமாக இருந்தது. தங்கை பேசி சென்றதில் சற்றே தெளிவு ஏற்பட்டதில் ராஜ்குமார் கோவமில்லாமல் மனைவியை பார்த்தான்.  அவள் அமைதியாக...

Sanjana 32

0
கதைத்திரி 32 அத்தியாயம் 80 தன் மகனின் கல்யாண வேலைகள் , தான் இல்லாமல், தன்னைக் கலக்காமல் நடப்பதை அறிந்து குமறினார் . எப்படியும் தன்னிடம் தான் வர வேண்டும் என்று இறுமாந்திருந்தவருக்கு , பெரிய...

Adangaamalae Alaipaaivathaen Manamae 35

0
அத்தியாயம் -35 அழகான அலங்காரம் எதுவும் இல்லாமல் ரூம் ஸ்ப்ரே உதவியுடன் மல்லிகையின் மணம் நிறைந்திருந்தது அந்த அறையில். பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ஹர்ஷா. பால் சொம்புடன் உள்ளே வந்த ஹாசி...

Unnul Rojaavaai Naan 10

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -10               வினோதினி எழுந்து குளித்துவிட்டு மோகனை எழுப்பினால்" எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க கீழே போகலாம்" என்றாள். மோகனும் குளித்துவிட்டு...

Sanjana 31

0
கதைத்திரி 31 அத்தியாயம் 78 கண்ணன் விசயத்தை அறிந்தவுடன் , மிகவும் மகிழ்ந்தார் . “ரொம்ப சந்தோஷம் ரமேஷ் , நல்ல ஜோடி, நன்றாக இருப்பார்கள்” என்று வாழ்த்தினார் . ராஜி சந்தோஷ மிகுதியில், ராதாவை...

PR 3

0
பரிமளா ரெசிடென்சி 3 அன்று காலையே ஷ்யாமளா தட்டு நிறைய பலகாரங்களோடு வந்தார். “என்ன ஆன்ட்டி ஸ்பெஷல்?” என ஆர்த்தி கேட்க, அவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்த ஈஸ்வர், “இன்னைக்கு  ஷ்யமளாவோட பிறந்த நாள்....

Sanjana 30

0
கதைத்திரி - 30 அத்தியாயம் 76  மறுநாள் விவேக் ரமேஷைத் தேடிச் சென்றான் . “வாடா  விவேக்,  யோசித்து  விட்டாயா ? உன் விருப்பம் என்ன ?” என்றார் ஆர்வமாக . சற்று தயங்கியவன் ,  ராதா...

Unnul Rojaavaai Naan 9

0
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -9            வினோதினிக்கு கேரளா செல்ல அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்கவில்லை அவள் அப்பா வீரபாண்டியிடம் தான் முதலில் சொன்னாள்.அவர் தாம்...

Pooththathu Aanantha Mullai 12 2

0
சற்று நேரம் சென்றுதான் திவ்யாவின் அம்மா வந்து தேனிடம் பேசினார். இரயில் நிலையத்தில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார்.  “உன் அண்ணிகிட்ட எடுத்து சொல்லும்மா. எவ்ளோ பிராப்லம் இருந்தப்பவும் நீ உன் புருஷன் கூட இருந்து ...

Pooththathu Aanantha Mullai 12 1

0
பூத்தது ஆனந்த முல்லை -12 அத்தியாயம் -12 ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர்.  எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என...

Sanjana 29

0
 கதைத்திரி-29 அத்தியாயம் 74 மறுநாள் சஞ்சு வர , மெதுவாக விவேக் விசயத்தை ஆரம்பிக்க , சஞ்சு உடனே மறுத்தாள் . “ஒரு வருடம் போகட்டும் அண்ணா.” “ஏன் வேண்டாம் என்கிறாய் சஞ்சும்மா ?” “இப்போது தான் இத்துறையில்...

Unnul Rojaavaai Naan 8

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம்- 8             அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி...

Sanjana 28

0
அத்தியாயம் 72 காலம் வேகமாக ஓட , மூன்று வருடம் முடிந்தது. இந்த மூன்று வருடத்தில் ராஜி கண்ணன் தம்பதியர் , தங்கள் மகன் ரவிக்கு திருமணத்தை முடிக்க ,  குடும்ப வட்டத்தில் புதிய...

Pooththathu Aanantha Mullai 11 2

0
சுபர்ணாவின் மகனின் மொட்டையடிக்கும் விழாவுக்கு ஆனந்த் செல்லவே இல்லை. பெரிய மகனுக்கு அதி முக்கிய வேலை என அனைவரிடமும் சொல்லி சின்ன மகனை முன் நிறுத்தி, கடனாக வாங்கியிருந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக...

Pooththathu Aanantha Mullai 11 1

0
பூத்தது ஆனந்த முல்லை -11 அத்தியாயம் -11 தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த்.  இந்த நேரத்தில் எங்கு...
error: Content is protected !!