Thursday, May 1, 2025

Mallika S

Mallika S
10651 POSTS 398 COMMENTS

Kaaviyath Thalaivan 34 1

0
காவியத் தலைவன் – 34 கண் முன்னே நிகழும் காட்சியில் ஒன்றும் புரியாமல், அண்ணனை நோக்கி வந்த சத்யா, “அண்ணா இத்தனை நேரமும் உங்களைப் பார்க்கணும்ன்னு தான் அண்ணி வழி மேல விழி வெச்சு காத்திருந்தாங்க, இப்ப...

Pooththathu Aanantha Mullai 1 2

0
மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.  ஏமாற்றமும்...

Pooththathu Aanantha Mullai 1 1

0
பூத்தது ஆனந்த முல்லை -1 அத்தியாயம் -1 எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்து தான் வர தாமதமாகும் என...

Adangaamalae Alaipaaivathaen Manamae 34

0
அத்தியாயம் -34 வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது. காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க...

Sanjana 5

0
சஞ்சனா…  கதைத்திரி - 5 ஒரு வாரம் சென்றிருக்க , சனியன்று கீத்து சஞ்சு வீட்டுக்கு வந்திருந்தாள் . சஞ்சு , மஞ்சு மற்றும் கீத்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க ,  சத்தம் கேட்டு...

P27 Emai Aalum Niranthara

0
ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி. அந்த காரை வைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று ப்ரித்வி பிடிவாதம்...

Sillaena Oru Mazhaithuli 22 2

0
கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு. சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள். கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை...

Sillaena Oru Mazhaithuli 22 1

0
சில்லென புது மழைத்துளி! 22 கரண், தன் புதிய அத்யாயத்தின் இந்த சூரிய உதயத்தினை, நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.. கடற்கரையில். கரண், உடைந்திருந்த நாட்கள்.. இல்லை வருடங்கள் அதிகம். லாவண்யா தன்னோடு ஒட்டாமல்.. தன்னை பற்றி...

Emai Aalum Niranthara 26

0
அத்தியாயம் இருபத்தி ஆறு : ஆஃபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்தது. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே. ஆனால் நீயாக தெரிந்து...

Sanjana 4

0
சஞ்சனா…    கதைத்திரி - 4 அத்தியாயம் 8   அன்று  காலையில் அம்மாவிடம்  பள்ளிக்குச்  செல்லும் முன் , தேர்வுக்கு  கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள்  அப்போது எழுந்து வந்த விஜயன்...

P26 Emai Aalum Niranthara

0
ஆபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்த்து. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று சக...

Kaaviyath Thalaivan 33 2

0
இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின்...

Kaaviyath Thalaivan 33 1

0
காவியத் தலைவன் – 33 விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக...

Emai Aalum Niranthara 25

0
அத்தியாயம் இருபத்தி ஐந்து: இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு. குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ...

Sillaena Oru Mazhaithuli 21

0
சில்லென புது மழைத்துளி! 21 முதல் இரவு.. ம்..  திருமணமாகி பெற்றோரும் பிள்ளைகளுமாக இருக்கும் முதலிரவு. முதல்மாடியில் கடலினை வேடிக்கை பார்த்துக் கொண்டேதான்.. பால் பருகினர் நால்வரும். சலசலவென குரு விசாகன் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர். இதுவும்...

Sanjana 6

0
சஞ்சனா.  கதைத் திரி 3 அத்தியாயம் 6 மறுநாள் வழக்கம் போல் விடிய , வேலைகள் அவளை வழக்கம் போல் இழுத்துக் கொண்டன .  பள்ளியில் , “ஏன் கீத்து , நான் ரொம்ப கருப்பாகவா இருக்கிறேன்...

P25 Emai Aalum Niranthara

0
இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு. குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள்....

Mayanga Therintha Manamae 19 1

0
அத்தியாயம் 19 பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே. தொல்லை ஓய்ந்தது என இவன் போனை  எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய்...

Mayanga Therintha Manamae 19 4

0
அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு...

Mayanga Therintha Manamae 19 3

0
“மகா பிரச்சனை?” என இவள் இழுக்க, “அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப்...
error: Content is protected !!