Mallika S
Kaaviyath Thalaivan 34 1
காவியத் தலைவன் – 34
கண் முன்னே நிகழும் காட்சியில் ஒன்றும் புரியாமல், அண்ணனை நோக்கி வந்த சத்யா, “அண்ணா இத்தனை நேரமும் உங்களைப் பார்க்கணும்ன்னு தான் அண்ணி வழி மேல விழி வெச்சு காத்திருந்தாங்க, இப்ப...
Pooththathu Aanantha Mullai 1 2
மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.
ஏமாற்றமும்...
Pooththathu Aanantha Mullai 1 1
பூத்தது ஆனந்த முல்லை -1
அத்தியாயம் -1
எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்து தான் வர தாமதமாகும் என...
Adangaamalae Alaipaaivathaen Manamae 34
அத்தியாயம் -34
வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க...
P27 Emai Aalum Niranthara
ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி.
அந்த காரை வைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று ப்ரித்வி பிடிவாதம்...
Sillaena Oru Mazhaithuli 22 2
கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு.
சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை...
Sillaena Oru Mazhaithuli 22 1
சில்லென புது மழைத்துளி!
22
கரண், தன் புதிய அத்யாயத்தின் இந்த சூரிய உதயத்தினை, நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.. கடற்கரையில். கரண், உடைந்திருந்த நாட்கள்.. இல்லை வருடங்கள் அதிகம். லாவண்யா தன்னோடு ஒட்டாமல்.. தன்னை பற்றி...
Emai Aalum Niranthara 26
அத்தியாயம் இருபத்தி ஆறு :
ஆஃபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்தது. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே. ஆனால் நீயாக தெரிந்து...
P26 Emai Aalum Niranthara
ஆபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்த்து. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று
சக...
Kaaviyath Thalaivan 33 2
இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின்...
Kaaviyath Thalaivan 33 1
காவியத் தலைவன் – 33
விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக...
Emai Aalum Niranthara 25
அத்தியாயம் இருபத்தி ஐந்து:
இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு.
குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ...
Sillaena Oru Mazhaithuli 21
சில்லென புது மழைத்துளி!
21
முதல் இரவு.. ம்.. திருமணமாகி பெற்றோரும் பிள்ளைகளுமாக இருக்கும் முதலிரவு. முதல்மாடியில் கடலினை வேடிக்கை பார்த்துக் கொண்டேதான்.. பால் பருகினர் நால்வரும். சலசலவென குரு விசாகன் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.
இதுவும்...
P25 Emai Aalum Niranthara
இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு.
குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள்....
Mayanga Therintha Manamae 19 1
அத்தியாயம் 19
பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே.
தொல்லை ஓய்ந்தது என இவன் போனை எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய்...
Mayanga Therintha Manamae 19 4
அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு...
Mayanga Therintha Manamae 19 3
“மகா பிரச்சனை?” என இவள் இழுக்க,
“அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப்...