Mallika S
Then Paandi Meenaal 16 2
"நான் தான் நம்ம கல்யாணம் நடந்திடும்ன்னு எதிர்பாக்கலையே. அதான் வாங்கி வைக்கலை" என்றான் மிகவும் நல்லவனாக.
"அது நான் சொல்ல வேண்டியது. அதோட நம்ம மேரேஜ் உறுதியாகி ஒரு மாசமாவது இருந்திருக்கும்" என்றாள் அவனின்...
Then Paandi Meenaal 16 1
தென் பாண்டி மீனாள் 16
வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது.
அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.
அவளின்...
Kaaviyath Thalaivan – 28 2
“அதுதான் சார், உடனே உங்ககிட்ட சொல்லாம இன்னொருமுறை சரிபார்த்துட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தோம். ஆனா நம்ம பேட் லக் இந்த ரிப்போர்ட் நிஜம் சார்” என்று சொன்னவர்களின் முகத்திலும் பெரும் சோகம். யாராலுமே...
Kaaviyath Thalaivan – 28 1
காவியத் தலைவன் – 28
காலையில் எழுந்ததிலிருந்தே ஆதீஸ்வரன் ஒரு நிலையில் இல்லை. அவன் பாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாலும் என்னென்னவோ யோசனைகள். நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி திரும்பி மனைவியைப் பார்த்துக் கொண்டான். பார்வையில் அச்சம், ஏக்கம், தவிப்பு...
Sillaena Oru Mazhaithuli 15 2
வெள்ளிக்கிழமை மாலை என்றால், விசாகன் குருவோடு செல்லுவான் என தெரியும் சுபிக்கும்.. கிளினிக்கில் வேலை செய்பவர்களுக்கும் சரி. அதனால், குருவினை பார்த்ததும் விசாகன் ஆவலாக கிளம்பினான்.
கருணா மேலே வந்தான். கருணா சுபியை பார்த்தே...
Sillaena Oru Mazhaithuli 15 1
சில்லென புது மழைத்துளி!
15
கருணாவிற்கு, எப்போவாது.. முதுகு வலி வரும். அதிக அலைச்சல் டென்ஷன் அசதி.. என இருந்தால் வரும். அப்படிதான் இன்று.. வலி. இந்த பத்துநாளாக ஒரு திரையுலக இயக்குனர் பிரபலத்தின் குடும்பத்தில்.....
Then Paandi Meenaal 15 2
"நான் பார்த்துகிறேன்" என்று மீனலோக்ஷ்னி முடிக்க,
"நீ ரொம்ப தெளிவா இருக்க. அண்ணா தான் பாவம்" என்று சிரித்தாள் சுகன்யா.
"அவரா பாவம்? வேணா என்னை பேச வைக்காத. சரியான காரியவாதி அவர்" என்று பொரிந்துவிட்டாள்.
"பாப்பா....
Then Paandi Meenaal 15 1
தென் பாண்டி மீனாள் 15
வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன...
Kaaviyath Thalaivan 27
காவியத் தலைவன் – 27
எப்பொழுதுமே உறக்கத்தில் கூட கொஞ்சம் விழிப்புடன் இருப்பது ஆதீஸ்வரனின் வழக்கம். ஆழ்ந்த உறக்கம் என்பதை அவன் தொலைத்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது.
இன்றோ ஓய்வில்லாத அலைச்சல் காரணமாக மனையாளின் வலது கரத்தை தன்...
Irul Vanaththil Vinmeen Vithai 16 3
ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.
மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.
“கொஞ்ச நேரம்...
Irul Vanaththil Vinmeen Vithai 16 2
அவள் மனமிறங்காமல் போக எழுந்து போய் பால்கனியில் நின்று கொண்டான். அரை மணி நேரமாகியும் அவன் வராமல் போகவும்தான் லேசாக கோவத்தை தணித்தவள் அவனிடம் சென்றாள்.
“வந்து படுங்க” என்ற அவளின் குரல் கேட்டு...
Irul Vanaththil Vinmeen Vithai 16 1
இருள் வனத்தில் விண்மீன் விதை -16
அத்தியாயம் -16
பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு பயமில்லாமல் அறுவை சிகிச்சை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 29 2
“ஹர்ஷா அர்ச்சனா கூட வந்து எடுத்திருக்க வேண்டியதுன்னு நினைக்கறியா” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
அவனோ அவளை முறைத்து “நான் எதுவும் நினைக்கல. தேவையில்லாம நீயே எதாவது யோசிக்காத. வா”...
Adangaamalae Alaipaaivathaen Manamae 29 1
அத்தியாயம்-29
நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக...
Kaaviyath Thalaivan 26
காவியத் தலைவன் – 26
சத்யேந்திரனால் மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. மனதில் அளவுக்கதிகமான அழுத்தம்.
நிதர்சனம் புரிகிறது தான்! அவனாலுமே அப்படி தன் அண்ணன் ஆதீஸ்வரன் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு தன் சொந்த அன்னை, தங்கை தான்...
Sillaena Oru Mazhaithuli 14
சில்லென புது மழைத்துளி!
14
சுபி, விடியற்காலையில் எழுந்து தன் வீடு சென்றுவிட்டாள்.. மழை நீடித்தது. ஆனால், காற்று இல்லை. விசாகன் குருவோடு உறங்கிக் கொண்டிருந்தான்.
கருணாவிற்கு, நீண்டநாட்கள் சென்று உறக்கம். அவனால் மதியம் வரை எழவே...
தென் பாண்டி மீனாள் 14 2
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்?...
தென் பாண்டி மீனாள் 14 1
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு...
தென் பாண்டி மீனாள் 13 2
"ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?" என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.
மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர்.
"இப்போதான் கண்ணே தெரியுது" என்று வினய்...