3 பொம்பளைங்களுக்கும் நல்ல செருப்படி கிடைத்தாலும் உள்ளூட்டு பிரச்சனைல வந்து நிற்குதே.......
உன் பொண்ணுனு இப்போ பேசுற வைதேகி தானே அதே பெண்ணுக்காக சரண்யா மேல் அபாண்டமான பழிபோட்டுச்சு.......
வாய்ச்சொல் ஒச்சொல்லா போச்சு னு ஊர்ல சொல்வாங்க......
தலைல தூக்கிவச்ச மருமக தான் அப்படி......
இப்போ ஊருக்கே தெரியும் போல....
இந்த கணவன்கள் மட்டும் என்ன வேணா பேசிகிட்டு உண்மை தெரிஞ்சு தப்பை realise பண்ணிட்டாங்கனா உத்தமனா ஆகிடுறாங்க......
எப்படி எல்லாம் பேசின வாசு ஓவரா பேசுறானே சரண்யா கிட்ட.....
கதிரேசா அவனுக்கு கொட்டி கொட்டி உண்மையை சொல்லிக்கொடுடா.......
நீதாண்டா மனுஷன்.....