Sri B
Well-Known Member
mm ss...nama atha thana ethir pakuromநீ என்பதே நான் தானடி..
நான் என்பதே நீ தானடி..
Situation seekiram varattum
mm ss...nama atha thana ethir pakuromநீ என்பதே நான் தானடி..
நான் என்பதே நீ தானடி..
Situation seekiram varattum
இத்தனை மலர்களையும்
அத்தனை அழகாய் தொடுத்த
மல்லியே பூக்களின் அரசி...
அழகான பூந்தோட்டம், மல்லிகா...
wow!super meera sis!!!DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP
ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்
மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்
பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்
அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்
வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்
தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்
தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்
செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்
அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ
தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
Freindsssssss came with next update
Story episode thodangumnna i have given the intro for nee enbathu yaathenil
Kathai ithai kondum payanikkum
This intro i have given in previous monthly for the story
EPISODE 2
Eagerly waiting to know from you all..
Very interesting episode .....
குழந்தைக்காக மட்டும் தான்னு வந்த அது அவ்ளோ சரி வராது.....உறவுக்கான reason இன்னும் வரலை......
தன்னோட பொண்ணுன்னு வரும் போடு தன அம்மக்களுக்கு புத்தி வரும்.....
மாமியாரோ வராது......துரை மேல அப்படி ஒன்னும் நல்ல எண்ணம் வரலை எனக்கு.....
பார்க்கலாம்....Thank you very much.Mallika
back monday.......