E2 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை மலர்களையும்
அத்தனை அழகாய் தொடுத்த
மல்லியே பூக்களின் அரசி...
அழகான பூந்தோட்டம், மல்லிகா...

உண்மை, உண்மை, சரியான உண்மை தான்
நம்ம மல்லி டியர், என்றும் வாழ்க
 

Sri B

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
wow!super meera sis!!!;);)
 

malar02

Well-Known Member
Freindsssssss came with next update

Story episode thodangumnna i have given the intro for nee enbathu yaathenil

Kathai ithai kondum payanikkum


This intro i have given in previous monthly for the story

EPISODE 2

Eagerly waiting to know from you all..

hi friend MM

உங்கள் முன்னுரை மிக அருமை
கட + வுள் =கடவுள் உனக்குள் என்பதை மிக தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கீங்க


அப்படி போடு அருவாளை தான் ஆடாவிடடாலும் தன் சதை ஆடும் இருக்கில்ல ரத்த பாசம் என்னும் ரத்த நீர் உடம்பில் ஓடும் ஒவ்வொரு மனிதனும் அதில் நீந்தாமல் இருப்பதை தவிர்க்க முடியாதது

சீமை கருவேலமரம் சுந்தரிக்கு தெரிஞ்சு இருக்கும் வயக்காட்டுல வேலை செய்யறவளாச்சே அதைவெட்டுவது கடினம் என்று பார்ப்போம்
 

Manimegalai

Well-Known Member
நீ எவனாய் வேண்டுமானாலும் இரு...
ஆனால் மனிதனாய் இருக்க மறந்து விடாதே..:):)
மனிதம் தொலைத்து வாழ்ந்து என்ன பயன்.
எனக்கு மிகவும் பிடித்து இருக்கு மல்லிசிஸ்..
உங்களுடைய கதைக்கு நீங்கள் எழுதிய முன்னோட்டம்:)
 

malar02

Well-Known Member
Very interesting episode .....
குழந்தைக்காக மட்டும் தான்னு வந்த அது அவ்ளோ சரி வராது.....உறவுக்கான reason இன்னும் வரலை......
தன்னோட பொண்ணுன்னு வரும் போடு தன அம்மக்களுக்கு புத்தி வரும்.....
images

மாமியாரோ வராது......துரை மேல அப்படி ஒன்னும் நல்ல எண்ணம் வரலை எனக்கு.....
பார்க்கலாம்....Thank you very much.Mallika :D:D:D
back monday.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top