E2 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
Malli unga intro .
தமிழன் என்பது யாதெனில்கும்
பொருந்தும்..

Kannaa so usual teenage boy reason sollotinga..

Apram pregnant aana odane thappu nu realise panringa...
Kulandhaiku sparku...

Most arrange marriages la nadakkurathu thaan..after having kid only the affection on wife increases..

Family problem varuvana..
Athukaaga sundari kitta pesuvana..
Paakalaam
 

arunavijayan

Well-Known Member
:)வருத்தமான எபி..
கண்ணனும் வருந்துகிறானே..
அபியை பார்ககும் முன்பே..இவ்வளவுன்னா...பாவம்..
நவீன கண்ணகியை எப்படிப்பா ..சமாளிக்கப்போற..
எப்படியும்...மல்லி ஊருக்கு அனுப்பி..கும்ம வைக்கப் போறங்க..வா..ராசா..வந்து பாரு.
:)
 

ThangaMalar

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
இத்தனை மலர்களையும்
அத்தனை அழகாய் தொடுத்த
மல்லியே பூக்களின் அரசி...
அழகான பூந்தோட்டம், மல்லிகா...
 

rathippria

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி
Super darlu....;)
 

rathippria

Well-Known Member
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....
Wow super darlu;)
 

ThangaMalar

Well-Known Member
Malli unga intro .
தமிழன் என்பது யாதெனில்கும்
பொருந்தும்..
Kannaa so usual teenage boy reason sollotinga..Apram pregnant aana odane thappu nu realise panringa...
Kulandhaiku sparku...Most arrange marriages la nadakkurathu thaan..after having kid only the affection on wife increases..Family problem varuvana..Athukaaga sundari kitta pesuvana..Paakalaam
வரட்டும்...
பேசட்டும்...
பார்க்கலாம்...
 

Sundaramuma

Well-Known Member
Very interesting episode .....
குழந்தைக்காக மட்டும் தான்னு வந்த அது அவ்ளோ சரி வராது.....உறவுக்கான reason இன்னும் வரலை......

தன்னோட பொண்ணுன்னு வரும் போடு தன அம்மக்களுக்கு புத்தி வரும்.....
மாமியாரோ வராது......துரை மேல அப்படி ஒன்னும் நல்ல எண்ணம் வரலை எனக்கு.....
பார்க்கலாம்....Thank you very much.Mallika :D:D:D
back monday.......
 

Sundaramuma

Well-Known Member
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....

Wow.....:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top