E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)வருத்தமான எபி..
கண்ணனும் வருந்துகிறானே..
அபியை பார்ககும் முன்பே..இவ்வளவுன்னா...பாவம்..
நவீன கண்ணகியை எப்படிப்பா ..சமாளிக்கப்போற..
எப்படியும்...மல்லி ஊருக்கு அனுப்பி..கும்ம வைக்கப் போறங்க..வா..ராசா..வந்து பாரு.
 
Last edited:
S

semao

Guest
Freindsssssss came with next update

Story episode thodangumnna i have given the intro for nee enbathu yaathenil

Kathai ithai kondum payanikkum

This intro i have given in previous monthly for the story

EPISODE 2


Eagerly waiting to know from you all..
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம்
வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top