Tag: lakshmi ganapathy Novels
NTS 6
அத்தியாயம் 6
தந்தை வரதராஜனின் உயிலை கேட்டபின்,அவரது மக்கள் நால்வரும் அவரவர் மனநிலையில் இருக்க, வக்கீல் தொண்டையை செருமி அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தார்.
“இந்த வில்-ல்ல உங்களுக்கு டவுட் ஏதாவது இருக்கா? இருந்தா கேளுங்க”,...
நீயொரு திருமொழி சொல்லாய் 2
அத்தியாயம் 2
சுந்தர் அண்ணா எங்கே? என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் திகைத்து நிற்கும் ஆஷுதோஷைப் பார்த்து புருவம் சுருக்கிய மஹதி, "அண்ணா எங்க? என்ன விஷயம்?", என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.
“நிஜமா சுந்தர்...