Tag: திருமதி.திருநிறைச்செல்வன்
திருமதி திருநிறைச்செல்வன் 23
முகூர்த்தம் 23
மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது.
நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின்...
திருமதி.திருநிறைச்செல்வன் 21
முகூர்த்தம் 21
”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார்.
“யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி...
திருமதி.திருநிறைச்செல்வன் 12
முகூர்த்தம் 12
வேடிக்கை பார்ப்பதென்ன
வெண்ணிலவே
இரவுகள் உன் தேடல்
ஏன் இந்த ஊடல்
சட்டையில் இருந்த இரத்தக் கறைகளை முடிந்த வரை சரி செய்ய பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான் சேதுபதி. சார் வாஷ் பண்ணாம போகாது உங்களுக்கு வேணும்னா...